SHARE

மாவீர் நாளை உலகெமெங்கிலும் வாழும் தமிழர் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ஈழத்தில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் அச்சறுத்தல்களை தாண்டியும் நாளை மாவீரர் நாளுக்காக துயிலும் இல்லங்கள் தயாராக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையிலேயே யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள மாவீரர் நினைவிட திடலும் நாளைய நிகழ்விற்காக புதுப்பொலிவுடன் தயாராக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email