SHARE

தாயக மண் மீட்பு போருக்காக தம் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர் நாளான இன்று பிரித்தானியாவின் இரு வேறு இடங்களில் ஒன்றுதிரண்ட பிரித்தானிய வாழ் புலம் பெயர் தமிழர்கள் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலிகளை செலுத்தினர்.

பிரித்தானியாவின் ஒக்போடர்ட் நகரில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மையம் மற்றும் கிழக்கு லண்டனின் ExCeL அரங்கு ஆகிய இரு இடங்களில் இன்று மாலை மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றது.

உலகத் தமிழர் வரலாற்று மையம்

கிழக்கு லண்டன் ExCeL இல்

Print Friendly, PDF & Email