ஒதிய மலை பகுதியில் 32 அப்பாவித்தமிழ்மக்கள் கடந்த 1984.12.02 அன்று மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
அந்த படுகொலை நாளினுடைய நினைவுதினம் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி நினைவு கூரப்படுகிறது.
ஒதிய மலை பகுதியில் 32 அப்பாவித்தமிழ்மக்கள் கடந்த 1984.12.02 அன்று மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
அந்த படுகொலை நாளினுடைய நினைவுதினம் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி நினைவு கூரப்படுகிறது.