SHARE

முல்லைத்தீவு கடற்கரையில் தமிழீழ தேசிய கொடிகள் இரண்டு இன்று கரை ஒதிங்கியுள்ளன. தொழிலுக்கு செல்வதற்கான ஆயத்தத்தில் மீனவர்கள் ஈடுபட்டிருந்தபோது கடல் அலையுடன் சிவப்பு நிறத்தில் ஒதுங்குவதை அவதானித்த அவர்கள் அதன் அருகே சென்று பார்த்த போது அவை தமிழீழ தேசிய கொடிகள் என இனம் கண்டனர்.

இதனையடுத்து குறித்த படங்களும் இன்று சமூக ஊடகங்களில் பெரும் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email