Home சிறப்புச் செய்திகள் வடக்கு ஆளுநராக சுரேன் ராகவன் நியமணம் சிறப்புச் செய்திகள்செய்திகள் வடக்கு ஆளுநராக சுரேன் ராகவன் நியமணம் January 7, 2019 1449 views SHARE Facebook Twitter இலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீர்த்தி தென்னகோன் மற்றும் சப்ரகமுவ மாகாணத்திற்கு தம்ம திசாநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். RELATED ARTICLESMORE FROM AUTHOR இந்திரா காந்தி கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தது சரியான முடிவு! -ஆனந்தசங்கரி வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை! தமிழரைக் களமிறக்குவது இனவாதத்தைத் தூண்டும் செயல்!