SHARE

திருக்கேதீஸ்வர ஆலய வீதியில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு அகற்றப்பட்டமை தொடர்பான சம்பவத்திற்கு யாழ். அறைமாவட்டம் வன்மையாண கண்டனத்தை தெரிவித்துள்ளது.

யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email