SHARE

கணவன் தினமும் மது அருந்திவிட்டு தன்னையும் 6 பிள்ளைகளையும் அடித்துத் துன்புறுத்தி வருவதால் தனக்கும் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு 37 வயதுடைய பெண் காவல்நிலையதில் பாதுகாப்புத் தஞ்சம் கோரியுள்ளார்.

குறித்த சம்பவம்  யாழ்ப்பாணம் கொடி­கா­மம் காவல்நிலையதில் இடம்பெற்றுள்ளது.

தென்­ம­ராட்சி கிழக்­குப் பிர­தே­சத்­தைச் சேர்ந்த குறித்த பெண் தனது 4 பெண் பிள்ளைகள் உட்பட 6 பிள்ளைகளுடன் பாதுகாப்புக் கோரியுள்ளார்.

விசா­ர­ணை­களை மேற்­கொண்ட காவல்துறையினர் ஆறு­பிள்­ளை­க­ளை­யும் தாயை­யும் சிகிச்சைக்காக சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் அனுமதித்துள்ளனர்.

Print Friendly, PDF & Email