SHARE

நாட்டில் இன்று இடம்பெற்றுவரும் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை அடுத்து யாழ்.நல்லூர் ஆலயத்திற்கும் காவற்துறைப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

தற்போது நல்லூர் ஆலய வெளி வீதியில் காவற்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். 

யாழ்.மரியன்னை பேராலயத்திற்கும் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email