SHARE

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 32 ஆவது நினைவுதினம்
இன்று தமிழர் தாயகமெங்கும் உணர்வு எழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

திலீபனின் நினைவு தூபிகள் அமைந்திருந்த நல்லூர்,பருத்தித்துறை மற்றும் புதுக்குடியிருப்பு முதல் கிழக்கிலும் மாவட்டங்கள் தோறும் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

நல்லூரில் கட்சிகளை தாண்டி அனைத்து தரப்புக்களும் இணைந்து நினைவேந்தலில் பங்கெடுத்திருந்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டு வந்த நடைபவணியும் திலீபன் நினைவுதூபியடியில் முடிவுக்கு வந்திருந்தது.

Print Friendly, PDF & Email