SHARE

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் காணமல்போயுள்ளார். விதுஷன் குமார் சிவபாலன் என்ற 20 வயது இளைஞரே இவ்வாறு காணமால் போயுள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்கிழமை தனியார் வகுப்பொன்றிற்காகா சென்றிருந்தவர் இதுவரையில் வீடுதிரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த முறைப்பாடு ஒன்றும் மறுநாள் (21)இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email