SHARE

ஈழத்தில் மனிதப்படுகொலை நிகழ்தேறிய 9 ஆண்டுகள் நினைவு தினமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் விரிவுரையாழர்கள் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.

Print Friendly, PDF & Email