SHARE

வடமாகாண ரீதியிலான மாட்டு வண்டி சவாரி பெரும் திரளான ரசிகர்கள் மத்தியில் இன்று யாழ்ப்பணத்தில்  நடைபெற்றது.

கைதடி பிரதேச சனசமூக நிலையங்களின் ஒன்றியம் நடாத்திய இம் மாட்டு வண்டி சவாரியானது மாலை 3 மணியளவில் மட்டுவில் சத்திரங்கிராய் சவாரி திடலில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற போட்டி மாடுகள் அனல் பறக்கும் வேகத்தில் சவாரி செய்வதை படங்களில் காணலாம்.

படங்கள் :- மயூரப்பிரியன்

Print Friendly, PDF & Email