SHARE

வவுனியா மாவட்டம், உக்கிளாங்குளம் பகுதியில் இன்று காலை, பாடசாலை மாணவியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

உக்கிளாங்குளம் பகுதியில் வசித்து வந்த யோ.மிதுன்ஜா எனும் 17 வயது மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மாணவி அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டார் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Print Friendly, PDF & Email