சவேந்திர சில்வாவை தடை செய்வதன் மூலம் பிரித்தானியா தமிழருக்கு நீதிவழங்கும் என்ற வாக்குறுதியை நிரூபிக்க வேண்டும்!

கறுப்பு யூலை தினத்தில், பிரித்தானிய பிரதமருக்கு தமிழ் இளையோர் மகஜர் 1893 இனப்படுகொலை நாளான கறுப்பு யூலையை...

கறுப்பு யூலை; இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக...

கறுப்பு ஜூலை இனப்படுகொலை நினைவு நாளின் பிரித்தானியாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழர்களுக்கு எதிரான சிங்களன பேரினவாதத்தின் திட்டமிட்ட இன அழிப்புக்களில் ஒன்றான கறுப்பு ஜூலையின் 38 ஆவது ஆண்டு நாளான இன்று லண்டனில் ஒன்று...

சிறுவர், பெண்களின் உரிமையை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்!

சிறுவர் மற்றும் பெண்களின் உரிமையை வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும்...

இசாலினியின் மரணம் ; நீதி கோரி மன்னாரிலும் போராட்டம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய இசாலினியின் மரணம் தொடர்பாக உரிய விசாரணைகள் பக்கச்சார்பின்றி இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி மன்னாரில்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்க சர்வதேச அழுத்தம் அவசியம்

– சட்டத்தரணி சுகாஸ் பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு  சர்வதேசத்தினுடைய அழுத்தம் மிக முக்கியமானது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும்,...

மக்களின் உரிமைக்காக போராடுபவர்களை கைது செய்வதற்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியினரின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு- செல்வபுரத்தில் ஆணொருவர் சடலமாக கண்டெடுப்பு

முல்லைத்தீவு- முறிகண்டி, செல்வபுரம் பகுதியிலுள்ள வீடு ஒன்றில், ஆணொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த வீட்டின் உரிமையாளரான (61 வயது) குஞ்சுமோகன் அசோகன் என்பவரே...

ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழில் போராட்டம்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை...

முல்லைத்தீவில் பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகரிப்பு

முல்லைத்தீவில் பொலிஸார்  மற்றும் விமானப் படையினர் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து கேப்பாபுலவு விமானப்படை முகாமில் அமைந்துள்ள கொரோனா  தனிமைப்படுத்தல் மையத்துக்கு செல்லும் வீதிகள் தோறும் பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளார்கள்.