பயணக்கட்டுபாடுகள் நீடிக்கப்படுமா? வெளியாகியுள்ள தகவல்!

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

14ஆம் திகதிக்கு பின்னரும் பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படும் !

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இன்று (சனிக்கிழமை)...

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கின்றவர்கள் தொடர்பாக ஆராய 6 குழுக்கள் நியமனம்!

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கின்றவர்கள் தொடர்பாக ஆராய 6 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். அத்தியாவசிய...

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 21 ஆயிரத்து 807 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 947 பேர் கைது செய்யப்படடுள்ளனர். அதன்படி, மாத்தளை பகுதியிலேயே  அதிகமாக 163 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

வடக்கில் 105 பேருக்கு தொற்று உறுதி

யாழ்ப்பாண ஆய்வுகூடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர். பரிசோதனைகளில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 105 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்திலமேற்கொள்ளப்பட்ட பி சி...

இலங்கையில் இடம்பெறும் புதிய நியமனங்கள் இடைக்கால நீதிக்கான பொறிமுறையை சீர்குலைக்கின்றன – ஜஸ்மின் சூக்கா

இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு போர்க்காலத்தில் திட்டமிட்ட பொலிஸ் சித்திரவதை மற்றும் ஒட்டுமொத்த மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு பொறுப்பு வகித்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஹப்பு ஆராச்சிகே ஜெயந்த...

பயணத்தடை தளர்வு திகதி அறிவிப்பு

நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை 7ம் திகதி தளர்த்தப்படுவதற்கான அதிக சாத்தியங்கள் உள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.

யாழில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 5 பேருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 பேரை, 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நல்லூர்- அரசடி பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்...

புலம்பெயர் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு இலங்கையிலுள்ள உயிர் ஆபத்தை உறுதிசெய்து பிரித்தானிய தீர்ப்பாயம் வெளியிட்ட மிக முக்கிய தீர்ப்பு!

இலங்கையர்களின் அரசியல் தஞ்ச கோரிக்கை தொடர்பில் வெளியான புதிய வழிகாட்டுதல்கள் பிரித்தானியாவில் உள்ள இலங்கை பிரஜைகள், குறிப்பாக அரசியல் தஞ்சம் கோரியுள்ள...

புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி பிரித்தானியாவில் தொடரும் உயர் மட்ட சந்திப்புக்கள்

பிரித்தானியாவில் விடுதலைமப்புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க, அந்நாட்டு அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து அவர்களின் ஆதரவைப்பெறும் கலந்துரையாடல்கள்...