முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கு நானாட்டான் பிரதேச சபை அமர்வில் அஞ்சலி

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தகாலப்பகுதியில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களை நினைவு கூர்ந்து நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நானாட்டான் பிரதேச சபையின் 39ஆவது அமர்வில்  அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிங்கள கூலிப்படையால் முள்ளிவாய்க்காலில் தூபி இடித்தழிப்பு!

இன அழிப்பின் அடையாளமாக இறுதியுத்த பிரதேசத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி நேற்றிரவு இடித்தழிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் பொது...

முள்ளிவாய்க்கால் நினைவு நடுகல் நடுகை! முற்றலில் இராணுவத்தினர் குவிப்பு!

முள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனிடையே...

‘தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்’ சட்டமூலம் நிறைவேற்றம்- இலங்கை அரசாங்கம் அதிருப்தி

‘தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்’ என்று பெயரிடப்பட்டுள்ள தனி உறுப்பினரின் சட்டமூலம், கனடாவின் ஒன்டாறியோ சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளமைக்கு இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ...

மேலதிக அரசாங்க அதிபர் உட்பட 21 பேருக்கு வடக்கில் கொரோனா தொற்று

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...

ஜெனரல் சவேந்திர சில்வாவை தடை செய்யுமாறு பிரித்தானிய அரசுக்கு வலியுறுத்தல்

அனைத்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும் ICPPG ஒன்றிணைந்து அழைப்பு! முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தலில் பிரித்தானியாவிலுள்ள தமிழ்...

பிரித்தானியாவில் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி தொடருர் உயர்மட்ட சந்திப்புக்கள்

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க பிரித்தானிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் மற்றுமொரு முயற்சியாகஇ பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவைப்...

யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் நாலாம் மாடிக்கு அழைப்பு!

யாழ்ப்பாணம் மாநகரைச் சுத்தமாக வைத்திருப்பதற்கும் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையைக் கையாள்வதற்கும் என அமைக்கப்பட்ட யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் ஐவரும்...

யாழில் மருத்துவ வசதிகள் மட்டுப்பாடு- மக்களே அவதானம்!

யாழில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள் காணப்படுவதனால், பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்....

கறிச்சட்டிக்குள் விழுந்த குடும்பஸ்த்தர் பலி

யாழ்.பருத்துறையில் வலிப்பு காரணமாக கறிச்சட்டிக்குள் விழந்த குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்திருக்கின்றார். இந்த சம்பவம் பருத்துறை – மந்திகை – சாவகச்சோி வீதியில் உள்ள உணவகம் ஒன்றில்...