புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி உயர்மட்ட சந்திப்பு

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க பிரித்தானிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் மற்றுமொரு முயற்சியாக, பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவைப்...

இலங்கை அரசின் போர்க்குற்ற ஆதாரங்கள் நிறைய உள்ளது – ஜஸ்மின் சூக்கா

இராணுவ தளபதி சவேந்திரசில்வா தொடர்பிலான ஐம்பது பக்க ஆவணமொன்றறை தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் (ITJP) என்ற அமைப்பு பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய மற்றும்...

வயோதிபர் கொலை – யாழில் கொடூரம்

யாழ். தென்மராட்சி பிரதேசத்தில் திருடர்களால் வயோதிபர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். மீசாலை பகுதியில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த கொடூர சம்பவம் நடந்தது.

தமிழர்களின் குரலை அடக்கும் நோக்கமா யாழ்.மேயரின் கைது !

பிரித்தானியாவிலிருந்து சட்டத்தரணி அற்புதன் தமிழ் மக்களின் குரலை அடக்கும் நோக்கின் முயற்சியாகவா இலங்கை அரசு யாழ்ப்பாண மேயரை கைது செய்தது என பிரித்தானியாவிலுள்ள சட்டத்தரணியும் அரசியில்...

பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடை தவறு என பிரித்தானிய விசேட தீர்ப்பாயம் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்துள்ள நிலையில் தற்போது குறித்த...

தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அரசியல் இலாபம் தேடுகிறது அரசு

பெரும்பான்மையின மக்கள் மத்தியில் சரிந்து செல்லும் தனது செல்வாக்கை மீட்பதற்கான கோத்தாபய அரசின் திட்டமே யாழ்ப்பாணம் மாநகர மேயரின் கைது. புலிப் பூச்சாண்டி காட்டி தங்கள் வாக்கு வங்கியைக் கட்டியெழுப்பும்...

தமிழர்களின் நிர்வாக திறமையை சகித்துக்கொள்ள முடியாத சிங்கள அரசு

மணிவண்ணனை விடுதலை செய்க – செல்வம் வலியுறுத்தல் தமிழர்களின் நிர்வாக திறமையை சகித்துக்கொள்ள முடியாத சிங்கள அரசு, யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை...

மணிவண்ணனை விடுவிக்குமாறு நாடாளுமன்றில் வலியுறுத்து

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மேயர் சட்டத்தரணி மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றம்...

வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மணிவண்ணன் மீண்டும் தடுப்பு காவலில்

யாழ். மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். யாழ். மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பாக மாநகரசபை...

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர முதல்வர் கைது

யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் சற்று முன்னர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம்...