மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட மேலும் பலருக்கு எதிராக நடவடிக்கை- பிரிட்டன்

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட மேலும் பலருக்கு எதிராக தடைகளை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக பிரிட்டன் அமைச்சர் நைஜல் அடம்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரம்...

மிருசுவில் படுகொலைக்கூட போர்க்குற்றம்தான் – பொன்சேகா ஒப்புதல்

மிருசுவில் படுகொலையுடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ சிப்பாய் சுனில் ரத்னாயக்கவின் செயல்கூட போர்க்குற்றம்தான். எனவே, போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடவேண்டுமெனில் சுயாதீன உள்ளக விசாரணையை முன்னெடுக்கவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின்...

இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி

-சட்ட உதவிக்காக சென்றபோது கைது செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் ஆயுதக் குழுவொன்றால் கடத்தப்பட்ட செய்தியாளர் ஒருவர் அது குறித்து வாக்குமூலம் ஒன்றை அளிக்கச் சென்ற போது...

பிரேரணைக்கு எதிராக இந்தியா வாக்களித்து எமது நாட்டை ஆதரித்தே தீர வேண்டும்

“இலங்கையின் அண்டை நாடாகவும் அதிக நட்புள்ள நாடாகவும் இந்தியா உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு மிகவும் இறுக்கமானது. எனவே, ஐ.நா.வில் இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராக இந்தியா...

தமிழரின் அவலக்குரலுக்கு செவிசாயுங்கள்; சர்வதேசத்திடம் சம்பந்தன் வேண்டுகோள்

தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் எழுப்பும் அவலக்குரலுக்கு சர்வதேச சமூகம் செவிசாய்க்க வேண்டும்” என்று கோரிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை...

சர்வதேச நீதி கோரி மாபெரும் எழுச்சிப் போராட்டம்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமும், பேரணியும் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம், யாழ்ப்பாணம்...

தமிழ்நாடு கட்சிகளின் ஈழத்தமிழர் சார் காலமாற்ற விஞ்ஞாபனங்களை வரவேற்கிறோம்

-ஸ்ரீதரன் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பிரதான கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனங்களில் ஈழத்தமிழர் சார் காலமாற்ற தீர்மானங்களை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

பிரித்தானியா மீது தினேஷ் சீற்றம்

இலங்கை மீதான தீர்மானத்துக்கு தலைமை தாங்குவது பிரிட்டனின் நட்புறவற்ற செயல் என்று வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை...

அம்பிகையின் போராட்டம் முடிவுக்கு வந்தாலும் தொடர்ந்து போராட வேண்டும்

சிரேஸ்ட சட்ட ஆலோசகர் அருண் கணநாதன் அம்பிகை செல்வக்குமாரின் சர்வதேச நீதிகோரிய போராட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்தாலும் இந்த போராட்டத்தை நாம் தொடர்ந்து வெவ்வேறு வழிகளில்...

அம்பிகையின் போராட்டம் இலக்கை அடைவதில் வெற்றி பெற்றுள்ளது

-உண்மைக்கும் நீதிக்குமான போராட்ட பேரியக்கம் ஐ.நா. வுக்கான பிரித்தானியாவின் தீர்மானத்தின் இறுதி வரைவுக்குள் திருமதி. அம்பிகை செல்வக்குமாரின்...