புளியம்பொக்கனைப் பகுதியில் சடலம் மீட்பு
கிளிநொச்சி, புளியம்பொக்கனை நாகேந்திரபுரம் பகுதியில் நபர் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. நேற்று நாகேந்திரம் பகுதியில் நெல் அறுவடைக்கு வந்த 37 வயதுடைய சிங்காரவேல் மனோகரன் என்ற நபரே இவ்வாறு சடலமாக...
பொத்துவில் – பொலிகண்டிப் போராட்டம் தமிழர் வரலாற்றில் மைல்கல்
தேசிய பண்பாட்டுப் பேரவை
தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரெழிச்சிப் போராட்டம் தமிழர் வரலாற்றில் மீண்டும் ஒரு மைல்கல் வெற்றியை உருவாக்கியுள்ளது...
வடக்கில் பொது மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி
வடக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தடுப்பூசி கிடைத்தவுடன் உடனடியாக திட்டம் ஆரம்பிக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி...
நீதி கேட்டு வவுனியாவில் சடலத்துடன் போராட்டம்!
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவ்வி பகுதியில் 7 வயது பாடசாலை மாணவன் நேற்றுமுன்தினம் கிணற்றிலிருந்து சடலமாகமீட்கப்பட்டிருந்தார்.
அவரது...
தமிழ் மக்களைப் பயமடையச் செய்யவே படைகளையும், பொலிஸாரையும் அரசாங்கம் ஏவுகிறது
-விக்னேஸ்வரன்
எங்களுடைய மக்களைப் பயமடையச் செய்யவேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் தங்களுடைய படைகளையும், பொலிஸாரையும் ஏவி, பயங்கரவாதச் சட்டம் ஊடான கைதுகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்...
‘இலங்கைக்குள் சர்வதேச உளவு அமைப்புகள்’
சர்வதேச உளவுப்பிரிவுகள் நாட்டுக்குள் செயற்படுகின்றன என்றும், தேசிய சக்திகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன என்றும் தேசத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.
குருந்தூர்மலை பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த தொல்லியல் சிதைவுகள் மீட்பு
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர்மலையில் தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த சந்தேகத்துக்கிடமான...
“ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரைக் கொலை செய்தோம்” – கருணாக்கு எதிரான மனு வாபஸ் !
ஆணையிறவில் ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரைக் கொலை செய்தோம் என்ற கருணா அம்மான் தெரிவித்த கருத்து தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா : 2,608 பேருக்குப் பட்டங்கள்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இம்மாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
குறித்த இரண்டு நாட்களிலும், ஆறு அமர்வுகளாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள...
தமிழின அழிப்புக்கு நீதிகோரி சர்வதேச நீதிமன்றிலிருந்து ஐ.நா. வரை
தாயகத்தில் இடம்பெற்ற இன அழிப்பிற்கு நீதிகேட்டு உலகெங்கும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் இன்றைய சூழ்நிலையில் தமிழின அழிப்பிற்கான நீதியினைப் பெற ஜக்கிய நாடுகள்...