‘தமிழ் தேசிய பேரவை’ விரைவில் உதயம்

தமிழ் தேசியக் கட்சிகள் அனைத்தையும் இணைத்து ‘தமிழ் தேசியப் பேரவை’ ஒன்றை உருவாக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை சமூகங்களின் கலாச்சார மற்றும் மத அடையாளத்தை அழிக்க முயற்சி

– அன்டோனியோ குட்ரெஸ் உலகம் முழுவதும் சிறுபான்மை சமூகங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள்...

இளைஞன் மீது இராணுவப்புலனாய்வாளர் மூர்க்கத்தனமான தாக்குதல்

வெத்திலைக்கேணியில் சம்பவம் இராணுவப்புலனாய்வாளர்களினால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை குறித்து ஐ.நா.வில் கூட்டு நாடுகள் முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு அரசாங்கம் எதிர்ப்பு

மனித உரிமைகள் பேரவையின் 46வது மாநாட்டில் இலங்கை தொடர்பாக பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகள் இணைந்து முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு அரசாங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. அந்த பிரேரணையை...

உறவுகள் எங்கே? நீதிகோரி வடக்கில் தீச்சட்டி ஏந்தி போராட்டம்

வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை தீச் சட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள்...

ஜெனீவா உள்ளிட்ட முக்கிய விடயங்களை சுவிஸ் தூதுவரிடம் எடுத்துரைத்தது கூட்டமைப்பு!

சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள தமிழ் மக்களை உடனே திருப்பியனுப்பக் கூடாதென இலங்கைக்கான சுவிற்சர்லாந்துத் தூதுவரிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தூதுவர் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களளுக்கு...

சரத் வீரசேகரவின் செயற்பாடுகளே எமக்கு தனித் தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிடும்

செல்வம் எம்.பி. பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகரவின் செயற்பாடுகளே எமக்கு தனித் தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிடும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி போராட்டம் – பருத்தித்துறையில் இளைஞன் ஒருவர் கைது

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து...

சீனாவின் ஆதிக்கத்தால் இந்திய, அமெரிக்கப் படைகள் வடக்கு, கிழக்கில் நிலைகொள்ளும் அபாயம்

– சிவாஜி எச்சரிக்கை இலங்கையில் ஏற்பட்டுள்ள சீனாவின் ஆதிக்கத்தால், இந்தியா- அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இலங்கைப் பிராந்தியத்தில் அமைதியின்மை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்...

வெள்ளை கொடியை காண்பித்த போதிலும் இலங்கை இராணுவம் அவர்களை சுட்டுக்கொன்றது- நவநீதம் பிள்ளை

இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, வெள்ளை கொடியை காண்பித்தவர்களையும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம் என முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்