தமிழின அழிப்புக்கு நீதிகோரி சர்வதேச நீதிமன்றிலிருந்து ஐ.நா. வரை

தாயகத்தில் இடம்பெற்ற இன அழிப்பிற்கு நீதிகேட்டு உலகெங்கும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் இன்றைய சூழ்நிலையில் தமிழின அழிப்பிற்கான நீதியினைப் பெற ஜக்கிய நாடுகள்...

பேரணியில் பங்கேற்றவர்களுக்கு எதிராக B அறிக்கை தாக்கல்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியில் பங்கேற்றவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் புதிய B...

முள்ளிவாய்க்காலில் இருந்து மாலி வரை

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் , இலங்கை பற்றிய விசரணைக்கான ஐ.நா. நிபுணர் குழுவின் ஒரு உறுப்பினராக இருந்தவரும்...

விண்ணதிரும் கோஷங்களுடன் பொலிகண்டியை வந்தடைந்தது மாபெரும் பேரணி

பொத்துவிலில் கடந்த மூன்றாம் திகதி ஆரம்பித்த ‘பொத்துவில் முதல் பொலிகண்டிவரை’ எழுச்சிப் பேரணி இன்று (07) மாலை 6.30 மணியளவில் பொலிகண்டியை சென்றடைந்து...

கோட்டாபய தலைமையில் இனவாத இராஜ்ஜியமே உருவாகியுள்ளது- மனோ

னாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இனவாத இராஜ்ஜியமே தற்போது உருவாகியுள்ளதென மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான...

யாழில் நாளை பேரெழுச்சி – விழிப்புணர்வு நடவடிக்கை ஆரம்பம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்துக்கு நாளை யாழ்ப்பாணத்தில் மக்கள் பேரெழுச்சியை எடுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. மருதனார்மடம் சந்தையில்...

பொத்துவில் – பொலிகண்டிப் பேரணி மல்லாவியைச் சென்றடைந்தது!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகரைச் சென்றடைந்துள்ளது. வெள்ளாங்குளம், முழங்காவில் பகுதிகளின் ஊடாக கல்விளான் பகுதிக்குப்...

பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணி: யாழ். நீதிமன்றம் தடையை நீக்கி அதிரடி உத்தரவு!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் நாளைவரை ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த வழங்கிய தடை உத்தரவை நீதிமன்றம்...

பொத்துவில்-பொலிகண்டி பேரணி ஒட்டுசுட்டான் நோக்கிப் பயணம்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணி முல்லைத்தீவில் இருந்து ஒட்டுசுட்டான் நோக்கி நகர்கின்றது. அம்பாறை, பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை...

பொத்துவில் – பொலிகண்டி பேரணி முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அடைந்தது

சுடர் ஏற்றப்பட்டது! பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணி முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அடைந்துள்ளது.