‘யுத்தத்தில் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் நீதி வழங்கப்படுமாம்’

யுத்தத்தின் போது எவருக்காவது அநீதி நடந்திருந்தால் அது தொடர்பில் செயற்படத் தயாராக இருக்கிறோம். அதற்காகவே ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய...

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க உறவுகள் அழைப்பு!

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஊடக மன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற...

‘பெப்ரவரி முதல் வடக்கு மக்களுக்கு தடுப்பூசி’

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கலாம் என எதிர்பார்ப்பதாக...

‘ஜனாதிபதி ஆணைக்குழுமீது நம்பிக்கையில்லை’

தற்போதைய சூழலில் ஆணைக்குழுவொன்று தேவையற்றதொன்று என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி நியமித்துள்ள புதிய ஆணைக்குழு தொடர்பில் செய்தியாளர்கள்...

‘கிளிநொச்சியில் மர்மமாக உயிரிழக்கும் காகங்கள்’

கிளிநொச்சி நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் காகங்கள் இறந்து கிடப்பதனை அடிக்கடி காண முடிவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஒரு மாத்திற்குள் மட்டும்...

இலங்கை மீது கிடுக்குப்பிடி; கசிந்துள்ள ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை- முழு விபரம்!

46 ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடமிருந்து இலங்கை பற்றிய அறிக்கை கசிந்துள்ளது.  இலங்கை குறித்த விசாரணையை...

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக்களப்பில் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் காரியாலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்கு...

ஏமாற்றும் நடவடிக்கையே மற்றுமொரு ஆணைக்குழு நியமணம்

ஐ.நா. இதை நம்பிவிடக்கூடாது என்கிறார் சூக்கா மோசமான சர்வதேச குற்றங்கள் ஏதாவது இலங்கையில் புரியப்பட்டனவா என்பதை ஆராய்வதற்கு இன்னுமொரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை மிகவும் கேலிக்கூத்தானதும் ஏமாற்றுத்தனமானதாகவும்...

ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும் சர்வதேச நீதிப்பொறிமுறை வேண்டும்

சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில்...

கந்தரோடை வற்றாக்கை அம்மன் ஆலயப் பகுதியையும் அபகரிக்க முயற்சி!

சுன்னாகம் – கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணி மற்றும் அதனை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுவத்தினர் எனக்கூறியோர் விசாரித்ததால்...