புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க இலங்கை மறுப்பு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. இதனால், இலங்கை குறித்த...

பூநகரியில் இளம் குடும்ப பெண் பட்டப்பகலில் கொலை!

கிளிநொச்சி, பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலைச் சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல்...

வடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை...

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும்

தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஐ.நா.விடம் கோரிக்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்ணணி, தமிழ் மக்கள் முற்போக்கு கூட்டணி...

இலங்கைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறை பிரேரணையை இங்கிலாந்து கொண்டுவர வேண்டும்

 - நூற்றுக்கு மேற்பட்ட அமைப்புக்களின் ஒன்றிணைந்த கோரிக்கைக்கு பிரித்தானிய மிதவாத கட்சியின் தலைவர் முழுமையான ஆதரவு  இலங்கையில் இடம்பெற்ற கடுமையான சர்வதேச குற்றங்கள் குறித்து...

ஜனாதிபதியின் கருத்துக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தையும், தமிழ்த் தேசிய இனத்தையும் அச்சுறுத்தியுள்ளார். இது ஒரு கொலை அச்சுறுத்தலேதான் என்று இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

நினைவுத்தூபியை மீளமைக்க அத்திவாரம் வெட்டும் பணி ஆரம்பம்!

யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணி இன்று (15) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால்  நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள்  நிர்வாகத்தின் பணிப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புக்கு அமைய பொறியியல் வேலை பகுதியினரால்...

நல்லூர் அலங்கார வளைவு திறப்பு!

யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அலங்கார வளைவுத் திறப்பு விழா சிறப்பாக இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தினை அடையாளப்படுத்தும் வகையில், யாழ்ப்பாணம்-...

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்புக்கு ICPPG கடும் கண்டனம்

பொதுமக்களின் அடிப்படை உரிமைகளில் தலையிடும் இலங்கை அரசை கண்டிக்கக்கோரி ஐ.நா.வுக்கு மகஜர் ! பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகளில் இலங்கை அரசாங்கம் தலையிடுவதனை தவிர்க்க...