யாழ். மாநகர எல்லைக்குள் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைத்தல் உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் இன்றைய சபை அமர்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் 2021...

பிணை அனுமதி பெற ஆவண செய்துதருமாறு கோரி; தமிழ் அரசியல் கைதி உணவுதவிர்ப்பு போராட்டம்

மேன்முறையீட்டு வழக்குகள் இரண்டிலும் துரித விசாரணை சாத்தியமில்லையாயின், பிணை அனுமதி பெற ஆவண செய்து தருமாறு கோரி புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதியான இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள்...

அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் விசேட வழிபாடு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி, இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் மன்னார், திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம் பெற்றன. மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான...

யாழில் 149.3 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவு

யாழ்ப்பாணத்தில் 149.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து...

யாழ்.பல்கலையில் நினைவுதூபி அகற்றலை கண்டித்து இந்தியாவில் ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை இடித்தழித்தமைக்கு கண்டனம் தெரிவித்து இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் அருகே ம.தி.மு.க தலைவர் வைகோ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

நினைவுதூபிக்கு அடிக்கல் நாட்டிய மாணவர்களுடன் முரண்பட்ட பொலீஸார்!

https://youtu.be/hkTh9qB9bhc யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று மீண்டும் கட்டியெழுப்பப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான அடிக்கல்லை நாட்டிய பின்னர் வெளிவந்தா மாணவர்களை இடைமறித்து பெயர்விபரங்களை பொலிஸார் கோரியதால்...

ஹர்த்தாலால் முடங்கியது வடக்கு, கிழக்கு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டது. அனைத்து தமிழ் கட்சிகள்...

யாழ்.பல்கலையில் நினைவுத்தூபி அடிக்கல் மீண்டும் நாட்டப்பட்டது

மாணவர்களின் போராட்டத்திற்கு வெற்றி கிட்டியது இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை யாழ். பல்கலையில் அதே இடத்தில் மீளவும் கட்டப்படுவதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. இதனையடுத்து...

பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்பிற்கு கப்டன் விஜயகாந்த் கண்டனம்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதற்கு தேமுதிக தலைவர் கப்டன் விஜயகாந்த் தனது ருவிற்றரில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் இன...

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிப்பு; திங்கள் பூரண கதவடைப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கைஅரசின் கொடூர ஆட்சியில் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை மறுப்பதற்கு எதிராகவும் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.