லெப். கேணல் ஈழப்பிரியன் 12 ஆம் ஆண்டு நினைவு நாள்
லெப். கேணல் ஈழப்பிரியன் கிளிநொச்சி மாவட்ட துணைக்கட்டளைத் தளபதிபெயருக்கேற்றாற்போல் தனது பிரியம் முழுவதையும் ஈழத்தின்மீது மட்டுமே கொட்டிச்சென்ற வீரத்தளபதி.
காணாமல் ஆக்கப்பட்டோர்,அரசியல் கைதிகள் விவகாரம் கவனம் தேவை-யாழ் ஆயர்
கடந்து செல்லும் ஆண்டு அனைவருக்கும் ஒரு துன்பமிக்க ஆண்டாகவே கடந்து சென்று உள்ளது. ஈஸ்ரர் ஞாயிறு தின தாக்குதல்களால் இலங்கையிலும் கொறோனா தொற்றால் உலகம் முழுவதிலும் பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது.
யாழில் 5,731 பேர் சுய தனிமையில்
யாழ் மாவட்டத்தில் 5,731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பில்...
‘மாகாணசபை சட்டத்தை அரசு கிழித்தெறிய வேண்டும்’
”எந்தவொரு காரணத்துக்காகவும் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது. அதனை நடத்துவதற்கும் இடமளிக்கமாட்டோம். எனவே, மாகாணசபை தொடர்பான சட்ட ஏற்பாடுகளை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும்.” – என்று தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின்...
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (30) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில்...
யாழ்.மேயராக மணிவண்ணன் தெரிவு
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.மாநகர சபையின் முதல்வரை தெரிவுசெய்யும் விசேட...
வடமராட்சியில் வாள் வெட்டு; மூவர் காயம்?
வடமராட்சியின் கரணவாய் முதலைக்குழி பகுதியில் வாள் வெட்டுக்கு இலக்காகிய நிலையில் ஒரு பெண் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் தெரிவுக்கு மீண்டும் ஆனோல்ட்
யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் தெரிவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மீண்டும் இம்மானுவேல் ஆனோல்டை நிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிரா தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகள் விடுதலை:யாழில் மாபெரும் கவனயீர்ப்பு!
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்னதாக...
ஜனாஸா எரிப்பு: தந்தை மற்றும் மகனின் நடைபவனி நீதிமன்ற கட்டளையால் இடை நிறுத்தம்
ஜனாஸா எரிப்புக்கு எதிராக கல்முனையைச் சேர்ந்த எட்டு வயது சிறுவனும் அவரது தந்தையும் மேற்கொண்ட வெண் துணி கவனயீர்ப்பு நடைபவனி நீதிமன்ற கட்டளையால் இடை நிறுத்தப்பட்டுள்ளது.