ஜனாஸா எரிப்பு: தந்தை மற்றும் மகனின் நடைபவனி நீதிமன்ற கட்டளையால் இடை நிறுத்தம்

ஜனாஸா எரிப்புக்கு எதிராக கல்முனையைச் சேர்ந்த எட்டு வயது சிறுவனும் அவரது தந்தையும் மேற்கொண்ட வெண் துணி கவனயீர்ப்பு நடைபவனி நீதிமன்ற கட்டளையால் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்க-சிவாஜி

நாட்டில் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலைமையைக் கருத்தில் கொண்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

அரசியல் கைதிகள் விடுதலை விடயம்; அரசியல், ஆன்மீக தரப்புகளுடன் சந்திப்பு

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் கேட்டுக்கொண்டுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் செயற்பாட்டில்...

யாழ். ஆரியகுளத்தில் மிதந்த சடலம்!

யாழ்ப்பாணம் – ஆரியகுளத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கண்டெக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் ஆரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் கடந்த 2 நாட்களாக...

உதயன் மீதான வழக்கு:ஊடக அடக்குமுறையின் ஆரம்பம்!

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் கோத்தபாய அரசினால் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ள ஊடக அடக்குமுறையின் ஆரம்ப புள்ளியே உதயன் நாளிதழ் மீதான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான வழக்கு என தெரிவித்துள்ளார் அப்பத்திரிகையின் நிர்வாக...

ஆனல்ட் வேண்டாம் – கஜேந்திரகுமார் திட்டவட்டம்

யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளராக இம்மானுவேல் ஆனல்ட் தவிர்ந்த வேறு ஒருவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்தினால் அவரை ஆதரிக்க தயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...

‘தமிழ்க் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்’

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தீர்வு காண்பதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் செயற்பட வேண்டிய காலம் கனிந்துள்ளது. இதை அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும்...

புலிகள் மீதான தடையை பிரித்தானியா நீக்கக்கோரி தொடர் போராட்டம்

விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடையை நீக்கக்கோரி பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரித்தானிய அரசு விடுதலைப்புலிகள் மீது விதித்திருந்த...

தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்திய TIC யின் மனித உரிமைகள் தின நிகழ்வு

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தினம் 2020 நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை...

இலங்கை மீது மற்றுமொரு பிரேரணை – அமெரிக்க தூதுவர் தகவல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி மாதம் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில் புதிய பிரேரணையொன்றையே கொண்டுவருவதற்கு இயலுமானதாக...