புயல் – மழையால் கிளிநொச்சியும் பாதிப்பு!

புயல் – மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

புரேவி புயல் முல்லைத்தீவையும் விட்டு வைக்கவில்லை!

புரேவி புயலால் முல்லைத்தீவில் இன்று அதிகாலை மணியளவில் அதிக கூடிய மழைவீழ்ச்சியாக அம்பலப்பெருமாள் குள நீரேந்துப் பிரதேசத்தில் 392 மில்லிமீற்றர்  பதிவாகியுள்ளது. ஐயங்கன் குளத்தில் 344 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளன.

தொடர் மழையால் யாழ்.மாவட்டத்தில் 156 குடும்பங்கள் பாதிப்பு – 83 வீடுகளுக்கு சேதம்

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 156 குடும்பங்களை சேர்ந்த 586 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின்...

புயல் அச்சம் – திருமலையில் 75 ஆயிரம் பேர் இடம்பெயர்வு

புரெவி அச்சத்தால் திருகோணமலையில் 75 ஆயிரம் பேர், நிவாரண மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். அதன்படி ,75,000 பேரையும் 237 மத்திய நிலையங்களில்...

யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தோற்கடிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தேற்கடிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் மாநகர...

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு பிரித்தானியாவில் தொடரும் போராட்டம்

விடுதலைப்புலகளுக்கு எதிராக பிரித்தானியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்ககோரி பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புலம்பெயர் தமிழர்களால் தொடர் கோரிக்கைகள்...

‘யாழ் மாவட்டத்தில் 2,200 பேர் சுய தனிமையில்’

யாழ். மாவட்டத்தில்  ஆயிரத்து 10 குடும்பங்களைச் சேர்ந்த  2 ஆயிரத்து 220 பேர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளனர் என்று யாழ்  மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார் யாழ் மாவட்ட செயலகத்தில்...

நாட்டில் மேலும் 178 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 178 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று...

காரைநகரில் 100 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தலில்- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காரைநகரில் 100 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ள நிலையில், யாழ்ற்ரன் கல்லூரியில் 20 சதவீத...

இலங்கைக்கு எதிராக மார்ச்சில் மற்றுமொரு பிரேரணை?

ஜெனிவா தீர்மானத்துக்கு வழங்கப்பட்ட இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியுள்ளதால் எதிர்வரும் மார்ச்சில் மற்றுமொரு பிரேரணை முன்வைக்கப்படும் என பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது...