புலிகள் மீதான தடை நீக்கத்தை அமுல்படுத்த பிரித்தானியாவில் தொடரும் போராட்டம்
விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடை முற்று முழுதாக நீக்கவேண்டும் என்றும் அதற்கான அழுத்தங்களை அரசுக்கும் வழங்குமாறு கோரி பிரித்தானியா வாழ் புலம்பெயர்...
புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி பிரித்தானியாவில் தொடர் போராட்டம்
விடுதலைப்புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்ககோரி பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புலம்பெயர் தமிழர்களால் தொடர் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக இரவோடு இரவாக முளைத்த காவலரண்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக இராசபாதை வீதியில் இராணுவக் காவலரன் ஒன்று இரவோடு இரவாக அமைக்கப்பட்டுள்ளதுடன், நினைவேந்தல் நடத்தப்படும் இடத்தில் பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் மாவீரர்களை நினைவு கூர்ந்திருந்தார்.
அத்துடன், இதன்போது அவர் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக...
காணிகளை வெளிநாடுகளிற்கு விற்பதை தவிர அரசுக்கு வேறு வழிகள் இல்லை
இலங்கை அரசு எதிர்கொள்கின்ற பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள காணிகளை ஏக்கர் ஏக்கராக வெளிநாடுகளிற்கு விற்பதை தவிர வேறு வழிகள் இல்லையென தெரிவித்துள்ளார் சுரேஸ் பிரேமச்சந்திரன்.
யாழ்.ஊடக...
நினைவேந்தலுக்கு தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை ஒத்திவைப்பு
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உட்பட காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட...
கொரோனா உடலங்களை மன்னாரில் அடக்கம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது – செல்வம்
தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் இஸ்லாமியர்களின் சடலங்களை அடக்கம் செய்யாதீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
மாவீரர் நாள் தடைகளை உடைத்து நடைபெறும்! சிவாஜிலிங்கம்
மாவீரர் நாளை நினைவுகூருவதற்கு யாரிடமும் அனுமதி கோரத்தேவையில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாகாணசபை உறுப்பினருமானசிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
யாழில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...
தூக்கில் தொங்கிய நிலையில் யாழ். பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு
யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோண்டாவிலில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து கல்வி பயின்று வந்த துன்னாலை...
போரால் பதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் இழப்பீடுகளை அரசு வழங்கவேண்டும்
சர்வதேச மன்னிப்பு சபை
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு உண்மை நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க இலங்கை அரசாங்கம் உறுதிப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று சர்வதேச...