போரால் பதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் இழப்பீடுகளை அரசு வழங்கவேண்டும்

சர்வதேச மன்னிப்பு சபை உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு உண்மை நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க இலங்கை அரசாங்கம் உறுதிப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று சர்வதேச...

ட்ரோன் கண்காணிப்பு: மேல் மாகாணத்தில் 95 பேர் கைது

கொட்டாஞ்சேனை, வாழைத்தோட்டம், ஜா-எல மற்றும் வத்தளை பகுதிகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை மீறிய 95 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ட்ரோன் கண்காணிப்பு மூலமான நடவடிக்கையின்போதே குறித்த சந்தேக...

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம்

விடுதலைப்புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்ககோரி பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் கோழி இறைச்சி விற்க தடை!

யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து வீடுகளில் கோழி இறைச்சி விற்பது தடை செய்யப்பட்டுள்ளது எனவும், தடையை மீறி விற்பனையில் ஈடுபடுவோருக்கு சட்ட நடவடிக்கை...

வடக்கில் மீண்டும் கடலட்டை பிடிக்க நிபந்தனையுடன் அனுமதி!

வடக்கு கடல் பிரதேசத்தில் எதிர்வரும் திங்கட் கிழமை  தொடக்கம் கடலட்டை பிடிப்பதற்கு அனுமதிக்குமாறு வடக்கு மாகாணத்தினை சேர்ந்த கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவும்-கஜேந்திரன்

கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தால், தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனை எதுவுமின்றி விடுதலை செய்யுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று...

சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் பலி – கிளிநொச்சியில் சோகம்

தற்காலிக வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அகதி தஞ்சக்கோரிக்கையாளர்களின் உதவித்தொகை அதிகரிப்பு: நாளை பிரித்தானிய பாராளுமன்றில் விவாதம்!

தமிழ் மனித உரிமைச்செயற்பாட்டாளரின் வெற்றி! பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோரியுள்ளவர்களுக்கான உதவிக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரி நடாத்தப்பட்ட கையெழுத்துப் போராட்டத்தின்...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது – 44 பேர் உயிரிழப்பு

நாட்டில் மேலும் 309 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி இலங்கையில் கொரோனா 2ஆவது...

கொழும்பில் ஆறு இலட்சம் பேரில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்றும் அபாயம்!

கொழும்பு நகர சபைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆறு இலட்சம் அளவிலான மக்களுள் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்வடைய வாய்ப்புள்ளதாகக் கொழும்பு மாநகர சபையின் பிரதான...