நான்கு பிள்ளைகளிற்கு நஞ்சூட்டி தற்கொலைக்கு முயற்சி?

தாயொருவர் தனது நான்கு பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டி தாமும் நஞ்சருந்திய சம்பவம் திருகோணமலை – உப்புவெளி, புளியங்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமிழ் மக்களுக்கு இரா.சம்பந்தன் முக்கிய அறிவிப்பு

கொரோனாவிலிருந்து விடுபட வீடுகளிலிருந்தே தீபாவளியை கொண்டாடுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில்...

இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட மற்றுமொரு பகுதி விடுவிக்கப்பட்டது

கொரோனா வைரஸ் பரவல் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த களுத்துறை-  பதுகம புதிய காலனி பகுதி தனிமைப்படுத்தல் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் (வியாழக்கிழமை)...

யாழ். கரவெட்டியில் ஒரே குடும்பத்தில் மூவருக்கு கொரோனா!

யாழ். கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று (5) கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு பெண்களும்...

கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் அச்சமடைய வேண்டாம் – DR.சத்தியமூர்த்தி

கோப்பாய் கொரோனா  வைத்தியசாலை தொடர்பில் அப்பிரதேச  மக்கள்  பீதி அடையத் தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ் போதனா...

நாட்டில் கொரோனா பாதிப்பு 12,000 ஐ கடந்தது!

நாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் ஏழு பேர் தனிமைப்படுத்தலில்...

மாவைக்கு எதிராக அனந்தி போர்க்கொடி

மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளராக நியமித்திருப்பது தவறானது என ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். யாழ்...

வடக்கில் கடந்த மாதம் 41 பேருக்கு கொரோனா!

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ....

பதுளை இ.போ.ச.பேருந்து ஊழியர்கள் எண்மர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்

பதுளை இ.போ.ச.பேருந்து டிப்போவின் 8 ஊழியர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அம்மாவட்ட மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக  பதுளை மாநகர சபையின்...

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 13 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்!

சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.