தொடரும் மர்மக்கொலைகள்
மட்டக்களப்பு கல்லடி டச்பார் இக்னேசியஸ் பகுதியில் உள்ள களப்பில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைய...
இலங்கையில் மேலும் 246 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி!
இலங்கையில் மேலும் 246 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த 246 பேரும் கம்பஹா – மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் என...
தரம் 5 புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைகள் குறித்த முக்கிய அறிவித்தல்!
நாட்டில் மீண்டும் கொரோனாத் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இம்மாதம் நடைபெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பிலான முக்கிய அறிவித்தலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...
மீண்டும் முடக்கப்படும் இலங்கை?
நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படுமா என்பது குறித்து எதிர்வரும் தினங்களில் காணப்படும் நிலைவரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சுதத்...
பெரும்பான்மையினர் எடுக்கும் தீர்மானங்கள் ஜனநாயகம் அல்ல! மஹிந்த தேசப்பிரிய
பெரும்பாண்மையினர் ஒண்றிணைந்து எடுக்கும் தீர்மானங்கள் தான் ஜனநாயகம் என்று பலர் நினைக்கிறார்கள்.சிறு தொகையினராக உள்ளவர்களிற்கு எவ்விதமான பாதிப்பும் நிகழாத விதத்தில் பெருந்தொகையானவர்களின் விருப்பத்திற்கு இணங்க ஏற்ப்படுத்தப்படும் ஜனநாயகமே உண்மையான ஜனநாயகம்...
20ஆவது திருத்தம் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அடிமைப்படுத்தும் – சுரேஸ் எச்சரிக்கை!
இருபதாவது திருத்தம் சிறுபான்மை தேசிய இனங்கள் உட்பட ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அடிமைப்படுத்தும் செயல். இதனை நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஒருமித்த குரலில் எதிர்க்க வேண்டும்...
புங்குடுதீவு குளக்கரையில் அடையாளம் காணப்பட்ட பூசகரின் சடலம்!
யாழ். புங்குடுதீவு – ஊரதீவு சிவன் ஆலய குளக்கரையில் பூசகர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பூசகரின் சடலம் இன்று (03) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
ஜெனிவா பேரணியில் கலந்து கொண்டவர்களை தேடும் புலனாய்வாளர்கள்!
தமிழின படுகொலைக்கு நீதிகோரி ஜெனிவாவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட நபர்கள் சிலரின் வீடுகளுக்கு சென்ற இலங்கை புலனாய்வாளர்கள் விசாரணைகளை நடத்தியுள்ளதுடன் மேலதிக...
தந்தை – தாய் திருமண நாளில் மலர வரம் பெற்ற பாலச்சந்திரனுக்கு அகவை வாழ்த்துக்கள்
அன்புக் குழந்தையேபாலச்சந்திராநீ மலர்ந்த நாள் இன்று!
உச்சி முகர்ந்துஉலகாளு எனக் கூறிஉவகையுடன் வாழ்த்துரைக்கஉன்னைத் தேடுகிறோம்…
கட்டியணைத்துகண்ணே நீ...
கட்சியை விட்டு விலகப்போவதில்லை – வி.மணிவண்ணன்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிட கூடாது என்பதற்காக தான் தொடர்ந்து கட்சிக்குள் இருந்து போராடவுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஊடக பேச்சாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன்...