தென்னமரவடியில் பிக்குவின் பெயரால் 358 ஏக்கர் காணி அபகரிப்பு

திருகோணமலை அமைந்துள்ள தென்னமரவடி கிராமத்தில் அமைந்துள்ள வயல் நிலங்களை உள்ளடக்கிய தமிழர் மக்களின் 358 ஏக்கர் நிலம் தொல்லியல் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அபகரிக்கப்பட்ட நிலத்தில் எல்லைக்கற்களை...

வடமராட்சியில் கல்வி நிலையங்கள் சீல் வைப்பு?

நெல்லியடி சுகாதார பரிசோதகர் பிரிவிற்கு உட்பட்ட வடமராட்சியின் கரணவாய் மற்றும் வதிரி பகுதியில் இயங்கிய இரு தனியார் கல்வி நிறுவனங்கள் இரண்டு சுகாதார பரிசோதகர்களால் சீல் வைக்கப்பட்டது.

தமிழீழ பெண்கள் எழுச்சி நாள்

10.10.1987 அன்று யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் இந்தியப் இராணுவத்தினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்த நிலையில் ‘சயனைட்’ உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரர் 2ம்...

கொரோனா தொற்று உறுதி ; நீர்கொழும்பு தனியார் மருத்துவமனை ஊழியர்கள் தனிமைப்படுத்தல்

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் நீர்கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. காய்ச்சலுக்கான சிகிச்சைக்காக வந்த 56 வயதான ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது...

கொரோனா தொற்றுக்குள்ளானவர் மரணம்; மன்னார் முடக்கம்

மொனராகலை – மெதகமயில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த 70 வயது முதியவர் ஒருவர் நேற்று (08) இரவு உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுடைய பெண் ஒருவர் பயணித்த...

காணாமல் போன மகனைத் தேடிய தாய் மரணம்

வவுனியா மகறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மனோன்மணி வயது 70 என்ற தாயே இன்றையதினம் மரணமடைந்துள்ளார். இவரது மகன் பெரியசாமி செல்வகுமார் வயது 45 கடந்த ...

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் நெருக்கமானவர்களுக்கு அவசர வேண்டுகோள்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரிக்கக் காரணமாக இருந்த மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் அனைவரையும் உடனடியாகத் தொடர்பு கொள்ளும்படி கேட்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் மீது லண்டனில் தொடரும் தாக்குதல்கள்!

பிரபல சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாளருமான கீத் குலசேகரம் அவர்கள் மீது இன்று அதிகாலை ஒரு திட்டமிட்ட தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  அதில்...

மினுவாங்கொடையில் புதிதாக 190 பேருக்கு கொரோனா தொற்று!

கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 190 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தொகையுடன் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி கொரோனா...

பரீட்சைகள் திட்டமிட்டபடி நடக்கும்!

ஏற்கனவே திட்டமிட்டபடி கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைகள் திட்டமிடப்படி நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இது குறித்த அறிவிக்கை இன்று (07)...