யாழ்.வைத்தியசாலையில் மருத்துவ சாதனை

வடமாகாணத்தில் முதல்முறையாக ஒரு கை துண்டப்பட்ட நிலையில் கடந்த 23ஆம் திகதியன்று யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நபர்க்கு தற்போது முழுமையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளார்.

இரவு படித்துக் கொண்டிருந்த மாணவி காலையில் சடலமாக மீட்பு!

நானுஓயாவில் மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவரின் சடலம் ஆற்றிலிருந்து இன்று (29) மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். நானுஓயா எபஸ்போட் தமிழ்...

தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய சுமந்திரன் துரோகியே!

அரச அடக்கு முறைக்கு எதிராக நம் மக்களின் உணர்வலைகளை வெளிப்படுத்த முன்வர வேண்டிய கடப்பாடு தமிழரசுக் கட்சியில் பொறுப்பான பதவி வகிக்கும் சுமந்திரனிற்கு இருந்த போதிலும் மக்களாகவே முன் வந்து...

20 ஆவது திருத்த வரைபினை எதிர்த்து மேலும் 19 மனுக்கள் தாக்கல்!

20 ஆவது திருத்த வரைபினை எதிர்த்து மேலும் 19 மனுக்கள் இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்று ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க உட்பட...

அச்சுவேலியில் பதற்றம்; பிரதேசசபை தலைவர் மீது கொலை முயற்சி!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்ககூடாதென இலங்கை...

முடங்கியது யாழ். – கிளிநொச்சி

ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக்  கட்சிகளின் ஏற்பாட்டில் இன்று (28) வடக்கு, கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மக்கள் பூரண...

அரச அராஜகத்துக்கு எதிராக முழுக்கடையடைப்புக்கு அழைப்பு!

தமிழ் மக்களின் விடுதலைக்காக மரணித்துப் போனவர்களை அஞ்சலிக்கும் நிகழ்வுகளை அரசாங்கம் தடை செய்வதைக் கண்டித்தும் அஞ்சலிப்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தியும் நாளை (28) நடைபெறவிருக்கும் ஹர்த்தாலில்...

தியாகி தீலிபனுக்கு லண்டனிலும் அஞ்சலி

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33 ஆவது நினைவு நாள் பிரித்தானியாவிலும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு திலீபனின் உன்னத தியாகத்துக்கு புலம்பெயர்...

போராட்ட களத்தில் யாழ். பல்கலை மாணவர்கள் ; தடுத்த பொலிஸார்

தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில், யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து...

திலீபனின் உயிர் பிரிந்த நேரத்தில் எழுந்து நின்று அஞ்சலி!

இந்திய-இலங்கை அரசுகளிடம் நீதி கேட்டு, ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உணவு ஒறுப்பிருந்து உயிர் துறந்த தியாக தீபம்  திலீபனின் 33ஆம் ஆண்டு நிறைவு இன்றாகும்.