விசாரணைக்கு ஒத்துழைப்பேன்! கஜேந்திரகுமார், கஜேந்திரன் மீதும் விசாரணை வேண்டும்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவால் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து கடிதம் அனுப்பியுள்ள சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சியினால் முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று விசாரணைக்கு ஒத்துழைப்பேன்...

ஊடகவியலாளர் அஸ்வின் ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டம்

மறைந்த ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊடககற்கை நெறியைத்தொடரும் மாணவர்களில்...

தொடரும் சீரற்ற காலநிலை – 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நுவரெலியா, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்களில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் 100 மி.மீற்றர்...

தேசிய விருதை வென்றது கிளிநொச்சி கலைஞர்களின் ‘மண்குளித்து’ நாடகம்

கிளிநொச்சி கலைஞர்களின் ‘மண்குளித்து’ நாடகம் 2020ம் ஆண்டின் சிறந்த நெடுநாடகமாக முதல் இடத்தைப் பெற்றதுடன், 8 பிரிவுகளில் 13 தேசிய விருதுகளை வென்றது. இலங்கை கலாசார...

வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை – அரசாங்கம் திட்டவட்டம்

இலங்கைக்கு வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என அரசாங்கம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தெரிவித்துள்ளது. நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக...

நீதிமன்றில் சிவாஜி ஆஜர்!

தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை கொண்டாடிய முன்னாள் நாடாளுமன்ற – வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இன்று காலை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார்.இந்திய-இலங்கை...

தரிசா பஸ்டியன் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுவது குறித்து ஐ.நா. அறிக்கையாளர்கள் கவலை

சிரேஷ்ட ஊடகவியலாளர் தரிசா பஸ்டியன் தொடர்ந்தும் துன்புறுத்தலுக்குள்ளாவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்கள் ஐந்து பேர் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக...

திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டு – சிவாஜிலிங்கம் கைது

நீதிமன்ற தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தியாக தீபத்தை நினைவுகூரத் தடை! உத்தரவை எதிர்த்து மேன்முறையீடு

நல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நடத்துவதற்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று (14) காலை நடந்த வழக்கு விசாரணையின்போதே...

இந்திய மீனவர் அத்துமீறல்; வடமராட்சி மீனவர்கள் யாழில் கவனயீர்ப்பு!

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில். ஈடுபடுவதனால், தமது வாழ்வாதாரம் பாதிக்கிறது எனவும் தொழில் உபகரணங்கள் நாசமாகின்றன எனவும் கூறி, வடமராட்சி மீனவர்கள் மெளன கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை...