காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்பைத் துறக்கும் ராஜபக்ஷ குடும்பம்

“தமிழினத்தின் ஒன்றுபடலும், சர்வதேசத்தின் தலையீடுமே நீதியை பெறுவதற்கு வழிசமைக்கும்” சுதர்சினி தமிழர் தாயகத்தில்,...

கட்சிக்கு எதிராகப் பேசிய உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை- மாவை அறிவிப்பு

தேர்தல் காலங்களிலும் அதற்குபின்னரும் இணையத் தளங்கள் மற்றும் ஊடகங்களில் கட்சிக்கும் அதன் தலைமையின் மீதும் எதிராக பிரசாரங்களை மேற்கொண்ட உறுப்பினர்கள் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தமிழரசு...

பத்து வருடங்களாக நீதி கிடைக்கவில்லை: போராட்டத்தில் அணிசேருங்கள்- உறவுகள் அழைப்பு

பத்து வருடங்களாகியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வருகையை எதிர்பார்த்து 72 இற்கும் அதிகமானவர்கள் மரணித்துள்ள நிலையிலும் தமக்கான தீர்வு வழங்கப்படவில்லை என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...

இனப்பிரச்சினை தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த இதுவே சரியான தருணம் -விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் அரசியல் இலக்குகளில் ஆர்வத்தை இழந்துவிட்டார்கள் என்றும் பொருளாதார சலுகைகளையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் தேர்தல் முடிவடைந்த பின்னர் அரசாங்க உறுப்பினர்கள் தெரிவித்துவரும் கருத்துக்களை மிகவும் லாவகமாக கையாண்டு...

உண்மை பொய்யாகாது, பொய் உண்மையாகாது; தனது கருத்து தொடர்பில் ஆணைக்குழு அமைத்து உண்மையை கண்டறிய விக்னேஸ்வரன் சவால்

பாராளுமன்றத்தில் ஆற்றிய தனது முதல் உரையில் உலகின் மூத்த மொழி தமிழ் மொழி என்றும் முதல் குடிமக்கள் தமிழ் மக்களே என்றும் பேசியமைக்கு இனவாத ரீதியாக எதிர்ப்புத்தெரிவித்த  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு...

நாங்கள் அவதானமாகவே இருக்கிறோம்- சரத் பொன்சேகாவின் எச்சரிக்கைக்கு கஜேந்திரகுமார் பதில்!

பேசும் விடயங்கள் தொடர்பாக மிகவும் அவதானமாகவே இருக்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கருத்துக்கு பதிலளித்துள்ளார். சிங்களவர்களை குறைத்து...

கிளிநொச்சியில் பாரிய போராட்டம்; ஒரு மணிநேர கதவடைப்புக்கு அழைப்பு

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டம்...

விக்கி உண்மையைச் சொன்னதால் பேரினவாதிகள் கூச்சல்; தமிழர் ஒற்றுமை கோரும் கூட்டமைப்போ மௌனம்!

வரலாற்றைத் திரிவுபடுத்தி இலங்கையை சிங்கள, பௌத்த நாடாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என்ற திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் பயணிக்கின்ற பேரினவாதிகள், விக்கினேஸ்வரனின் கூற்றை ஜீரணிக்க முடியாமல் கூச்சலிட்டு வருகின்றனர். ஆனால், தேர்தல்...

படகை விட்டு தப்பியோடிய மீனவர்கள்?

புத்தளத்திலிருந்து வருகைதந்து வடமராட்சி கடற்பரப்பில் சட்டத்துக்குப் புறம்பான முறையில் கடற்தொழிலில் ஈடுபட்ட மீனவர்களின் 3 படகுகள் உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் அதிகாரிகளால் மீட்கப்பட்டன. எனினும் தொழில்...

வேலைக்குப் போய் வந்த இளைஞனைக் கடத்தி வாள்வெட்டு!

யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் இளைஞரொருவரைக் கடத்தி அவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இச்சம்பவம் வடமராட்சி – வரணிப் பகுதியில் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது.