திருகோணமலை கூட்டம் சுமுகம்: அடுத்து வவுனியாவில் கூடுகிறது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் திருகோணமலையில் இடம்பெற்றது
குறித்த கூட்டம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது
முக்கிய பொறுப்புக்களில் இருந்து மணிவண்ணனை நீக்கியது ஏன்?- கஜேந்திரகுமார் விளக்கம்!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்தும், பேச்சாளர் பதவியிலிருந்தும் மணிவண்ணனை நீக்கும் முடிவை எடுத்துள்ளதாக முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக,...
கடனுடன் கைவிடப்பட்ட மணிவண்ணன்?
மில்லியன்களில் கடன்களுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் வெளியே விடப்பட்டுள்ளார்.
அனைத்து தேசிய அமைப்பாளர் பொறுப்பிலிருந்தும், ஊடகப் பேச்சாளர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக...
யாழ். கொட்டடியில் மனித எலும்புக்கூடு மீட்பு!
யாழ்ப்பாணம், கொட்டடி மீனாட்சி அம்மன் ஆலய வீதிப் பகுதியில் தனியார் காணியொன்றில் கொட்டகை அமைப்பதற்காக நிலத்தைத் தோண்டியபோது, அதிலிருந்து மண்டையோடு மற்றும் எலும்புத்...
செஞ்சோலை படுகொலையின் நினைவேந்தல்; தடைகளை மீறி மக்கள் அஞ்சலி
முல்லைத்தீவு, வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் விமானப் படையின் தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவிகளின் 14ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் இன்று நினைவுகூறப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம்
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி வி விக்னேஸ்வரன் தனது பாராளுமன்ற பயணத்தை முள்ளிவாய்க்கால் மண்ணில் சத்தியபிரமாணத்துடன் ஆரம்பித்துள்ளார்.
மன்னாரில் யுவதியின் சடலம் மீட்பு?
மன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்றைய தினம் வியாழக்கிழமை (13) மதியம் நீரில் மிதந்த நிலையில் காவல்துறையினரினால் மீட்கப்பட்டுள்ளது.
முன்னணியின் பதவியேற்பும் முள்ளிவாய்க்காலில்!
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது நாடாளுமன்ற பதவியேற்பினை இனஅழிப்பின் கடைசி தளமான முள்ளிவாய்க்காலில் தனது பதவி பிரமாணத்தை பங்கேற்றிருந்தார்.பங்காளிகட்சிகளது தலைவர்கள் அனைவரும் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.
நினைவேந்தலுக்குத் தடை! கைது செய்வோம் என எச்சரிக்கை!
செஞ்சோலைப் படுகொலை நிகழ்வுகள் நடத்துவதற்கு சிறீலங்கா காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். அதை மீறி நினைவேந்தல் செய்வோர் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
2006 ஆகஸ்ட் 14...
அனைத்து ஊடகவியலாளர்களினதும் பிரச்சினைகள் தீர்க்கப்படும் – வியாழேந்திரன் உறுதி!
ஊடகங்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்துள்ள அனைவருக்கும் உள்ள தேவைகளை இனங்கண்டு நிறைவேற்றுவதோடு அவர்களுடைய பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதே எமது முக்கிய நோக்காகும் என்று தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக...