இலங்கை மீண்டும் இனவாத சதிக்குள் தள்ளப்படும் -சிறீதரன்

இன்றைய அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மையோடு, தங்களுக்கு ஒரு பெரும்பான்மை பலம் இருப்பதாக கருதிக் கொண்டு ஒரு மிகக்கூடிய மமதையோடு  செயற்பட முனைவார்களானால் மீண்டும் இந்த நாடு ஒரு இனவாத ரீதியான...

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரிக்க வேண்டும்!

நாடாளுமன்ற கன்னி அமர்வில் விக்னேஸ்வரன் தமிழர்களின் உரிமைகளை அங்கீகரிக்குமாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கன்னி அமர்வு நாளை!

கோட்டா-மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு நாளை (20) நடைபெறவுள்ளது.இலங்கை வரலாற்றில் பழைமைவாய்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் எந்தவொரு உறுப்பினர்களும் பற்கேற்காத மற்றும் இரண்டு ஆசனங்கள் வெறுமையாகவுள்ள நிலையிலேயே...

13ஆவது திருத்தச் சட்டம் ஒருபோதும் அகற்றப்படாது- மஹிந்த உறுதி

இலங்கையின் அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டம் ஒருபோதும் அகற்றப்படாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபக தலைவர் பசில் ராஜபக்ஷவும் உறுதியளித்துள்ளனரென அகில இலங்கை தமிழர் மகாசபையின் தலைவர்...

சர்வதேச தரத்திற்கு அமைய இலங்கையில் புதிய பாடத்திட்டம்!

சர்வதேச தரத்திற்கு அமைய இலங்கையில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய முதலாம் தரத்தில் இருந்து 13 ஆம் தரம் வரை பாடத்திட்டங்களில்...

அகழ்வு பணிகள் தொடர்பிலான செய்திசேகரிப்புக்கு தடை

இலங்கை அரச படைகளால் அரங்கேற்றப்பட்டதாக நம்பப்படும் இனஅழிப்பு படுகொலை செய்திகளை கட்டுப்படுத்த கோத்தபாய அரசு மும்முரமாகியுள்ளது. யாழ்ப்பாணம் கொட்டடியில்  எலும்புக்கூடுகள் காணப்பட்ட பகுதிகளில் அகழும் பணிகள்...

முன்னாள் போராளிகள் எம்முடன் இணைந்து அரசியல் நீரோட்டத்தில் பயணிக்க வேண்டும்- செல்வம்

அரசாங்கம் திட்டமிட்டு முன்னாள் போராளிகளை அச்சத்திற்கு உள்ளாக்கி அவர்களை எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடாத வகையில் வைத்திருப்பதற்கான நிலையை ஏற்படுத்துகின்றனர். எனவே அனைத்து முன்னாள் போராளிகளும் ஒன்றினைந்து தனித்துவத்தோடு,நீங்கள் எங்களுடன்...

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் வடக்கு – கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினமான எதிர்வரும் ஆவணி 30 ஆம் திகதி வடக்கு - கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் காலை 11மணிக்கு முன்னேடுக்கப்படவுள்ளது.

ஒற்றையாட்சியை ஏற்காமல் நாடாளு மன்றம் செல்ல முடியாது – கஜேந்திரகுமார்

ஒற்றையாட்சியை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்யாமல், யாரும் நாடாளுமன்றம் சென்று மக்களின் குரலை பதிவு செய்ய முடியாது. நாங்கள் தமிழீழத்தை பற்றி பேசவில்லை. 6 வது திருத்தம் இருக்கும் வரை நாம் தமிழீழ...

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 895 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று (திங்கட்கிழமை) கண்டறியப்பட்டுள்ள...