சாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்?
இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்நீக்கப்படவுள்ளனர்.மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சி தலைமையகத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
இலங்கை...
மாவைக்கு சந்தர்ப்பம்: மகளிரணி கோரிக்கை!
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் கூட்டமைப்பினை புரட்டிப்போட்டுள்ள நிலையில் எம்.ஏ.சுமந்திரன் தொடர்பில் கட்சி அனைத்து மட்டங்களிலும் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
கட்சி தலைவராக மாவையினையோ செயலாளர் துரைராஜசிங்கத்தையோ...
அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன் அறிவிப்பு!
நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 2020ஆம் ஆண்டு...
கறுப்புத்துணியால் மூடப்பட்டது ரவிராஜின் உருவச்சிலை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் இ.ரவிராஜின் உருவ சிலையின் முக பகுதி கறுப்பு துணியால் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில், முன்னாள்...
நாடாளுமன்றத் தேர்தல் 2020 இற்கான முழுமையான தேர்தல் முடிவுகள்
நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் 2020 இற்கான முழுமையாக தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப்...
விருப்பு வாக்கு அறிவிப்பில் சந்தேகம்: தேர்தல் ஆணையாளரிடம் முறையிடத் தீர்மானம்- சசிகலா அறிவிப்பு
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியில் விருப்பு வாக்குகள் விடயத்தில் குழப்ப நிலை ஏற்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இது தொடர்பாக...
சுமந்திரனை கட்சியிலிருந்து நீக்குவோம்!
https://youtu.be/JojWia_zNxc
சுமந்திரனின் புலி நீக்க அரசியலும் சிறீதரனின் கள்ள வாக்குமே தமிழர்களின் வாழ்வு நாசமாகி போவதற்கு காரணம். சுமந்திரனை விரைவில் கட்சியிலிருந்து நீக்குவோம்...
கலவர பூமியானது யாழ் வாக்கெண்ணும் நிலையம் ; சுமந்திரனின் STF இளையுர்கள் மீது கொடூர தாக்தல்
https://youtu.be/R72rQSbswwA
யாழ் வாக்கெண்ணும் மையத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சென்றதையடுத்து, அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து வாக்கெண்ணும் மையம்...
இதுவரை கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகள்
2020 பொதுத் தேர்தலில் இதுவரை கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகிக்கிறது.
அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொத்தமாக ஒரு...
திருகோணமலையில் வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் பதற்றம்
திருகோணமலை விபுலானந்தா கல்லூரி வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவரும் வாக்கு எண்ணும்...