சுமந்திரனை கட்சியிலிருந்து நீக்குவோம்!

https://youtu.be/JojWia_zNxc சுமந்திரனின் புலி நீக்க அரசியலும் சிறீதரனின் கள்ள வாக்குமே தமிழர்களின் வாழ்வு நாசமாகி போவதற்கு காரணம். சுமந்திரனை விரைவில் கட்சியிலிருந்து நீக்குவோம்...

கலவர பூமியானது யாழ் வாக்கெண்ணும் நிலையம் ; சுமந்திரனின் STF இளையுர்கள் மீது கொடூர தாக்தல்

https://youtu.be/R72rQSbswwA யாழ் வாக்கெண்ணும் மையத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சென்றதையடுத்து, அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து வாக்கெண்ணும் மையம்...

இதுவரை கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகள்

2020 பொதுத் தேர்தலில் இதுவரை கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகிக்கிறது. அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொத்தமாக ஒரு...

திருகோணமலையில் வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் பதற்றம்

திருகோணமலை விபுலானந்தா கல்லூரி வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவரும் வாக்கு எண்ணும்...

பருத்தித்துறை நீதிமன்ற வழக்கில் சுமந்திரன் சற்றுமுன் படுதோல்வி!!

வடமராட்சி, வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடலட்டை பிடிப்பதை தடை செய்யக்கோரி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையான வழக்கு பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு...

வாக்குப் பெட்டிகள் விநியோகம் ஆரம்பம்

நாளை (5) நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலக பொறுப்பில் உள்ள வாக்கு பெட்டிகளை...

சுமந்திரன், சிறீதரனை நிராகரிக்க அழைப்பு?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய திருப்புமுனையாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறீதரன் ஆகிய இருவரிற்கு வாக்களிக்காது புறக்கணிக்கப்போவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது...

மாதிரி வாக்குச் சீட்டு! ஈபிடிபி வேட்பாளர் உட்பட நால்வர் கைது!

முல்லைத்தீவு மாவட்டடத்தில் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மாதிரி வாக்குச்சீட்டுக்களை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னிமாவட்ட வேட்பாளர் ஒருவர் உள்ளிட்ட நான்கு...

‘நமது ஈழநாடு’ ஊடகவியலாளர் நிலக்சனின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்

சுட்டுப்டுகொலை செய்யப்பட்ட நமது ஈழநாடு பத்திரிகையின் ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (சனிக்கிழமை) யாழ். ஊடக மையத்தில் உணர்வுபூர்வமாக நினைவுகூறப்பட்டது.

தமிழர் தலைநகரத்தை பாதுகாக்க விரும்பினால் போட்டியிலிருந்து விலகிவிடுங்கள் !

சம்பந்தனிடம் விக்னேஸ்வரன் வேண்டுகோள்! தமிழ் தேசியக்  கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் தலைநகரம் திருகோணமலையை நேசிப்பவராக இருந்து அதனைப் பாதுகாக்க விரும்பினால் தேர்தல் போட்டியில்...