‘நமது ஈழநாடு மின்னிதழ்’ தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை நெறிப்படுத்தும்- விக்னேஸ்வரன் வாழ்த்து
தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை நெறிப்படுத்தியும் மனித உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்தும் வகையிலும் காத்திரமான ஒரு வகிபாகத்தினை நமது ஈழநாடு எதிர்காலத்தில் வகிக்கும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ள முன்னாள்...
சுமந்திரனால் மட்டும் 20க்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள்! ; தன்னை விமர்சிப்பவர்களுக்கு இதே கதி என மிரட்டுகிறாரா...
பதில் நீதிபதி திருமதி மனோன்மணி சதாசிவம் நமது ஈழநாட்டுக்கு அதிரடி பேட்டி !!
மதிப்பிற்குரிய திருமதி மனோன்மணி சதாசிவம் அவர்கள் கொழும்பு சட்டக்கல்லூரியில்...
கறுப்பு ஜூலையில் லண்டனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழர்களுக்கு எதிரான சிங்கள பேரினவாதத்தின் திட்டமிட்ட இன அழிப்புகளில் ஒன்றான கறுப்பு ஜூலையின் 37 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று லண்டனில் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நமது ஈழநாடு மின்னிதழிற்கு நல்லை ஆதீன குரு முதல்வர் ஆசிசெய்தி!
இன்று வெளியாகியுள்ள நமது ஈழநாடு மின்னிதழ் பத்திரிகைக்கு நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தரம் பரமாச்சாரிய சுவாமிகள் ஆசிச்செய்தி வழங்கியள்ளார்
தமிழர் தாயகத்தின் முன்னோடி நாளிதழ்களின்...
‘நமது ஈழநாடு’ மின்னிதழிற்கு மன்னார் ஆயார் இம்மானுவேல் பெனாண்டோ வாழ்த்து!
இன்று வெளியாகியுள்ள நமது ஈழநாடு மின்னிதழ் பத்திரிகைக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ அவர்கள் ஆசிச்செய்தி வழங்கியள்ளார்
தமிழர் தாயகத்தின் முன்னோடி...
தமிழர்களின் உரிமைக்குரல் ! ‘நமது ஈழநாடு’ மின்னிதழ் நாளை வெளியாகிறது
தமிழர் தாயகத்தின் முன்னோடி நாளிதழ்களின் ஒன்றான நமது ஈழநாடு நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் பத்திரிகை வடிவில் மின்னிதழ் மூலமாக நாளை வெளியாகின்றது.
இரத்தக்கறை மாறாத...
நல்லூர் திருவிழாவில் 300 பேருக்கே அனுமதி!
“வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஆலயத் திருவிழாவுக்கு 300 பக்தர்களை மாத்திரமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று யாழ். “மாநகர பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்தார்.
அதேவேளை,...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டம் முன்னெடுப்பு!
வவுனியா வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
சுழற்சி முறையிலான போராட்டம்...
காட்டுக்குள் தொங்கிய ஆணின் சடலம்- திருகோணமலையில் சம்பவம்
திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதி யான் ஓயா காட்டுப்பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று நேற்று (19) மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
யான் ஓயாப் பகுதியில்...
காட்டு யானை தாக்கியதில் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் உயிரிழப்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர், காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த விரிவுரையாளரையே, காட்டு...