காட்டு யானை தாக்கியதில் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் உயிரிழப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர், காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த விரிவுரையாளரையே, காட்டு...

தமிழ் மக்களை அச்சத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அரசு தீவிரம் காட்டுகிறது – அனந்தி

தமிழ் மக்களை அச்சத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அரசாங்கம் தீவிரமாக இருப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ்.வேட்பாளர் அனந்தி சசிதரன், குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்....

புதிய அரசில் அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் இல்லை – சுமந்திரனின் கருத்துக்கு சம்பந்தன் பதில்

புதிய அரசில் அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் எதுவுமே எம்மிடம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன்...

கள்ள வாக்கு விவகாரம் – சிறிதரனுக்கு எதிராக நடவடிக்கை ?

வேட்பாளர் ஒருவர் கள்ள வாக்குகள் போட்டார் என எமக்கு முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன. அவை தொடர்பில் பரிசீலித்து நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேச...

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வடக்கில் இராணுவ கெடுபிடி அதிகரித்துள்ளது – விஜயகலா

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வடக்கில் இராணுவ கெடுபிடி அதிகரித்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது வலுவான அணுகுமுறையை பிரயோகிப்பது அவசியம்- சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள்

இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் இன்னமும் வலுவான அணுகுமுறைகளை பிரயோகிப்பது அவசியமென 7 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்...

பாடசாலைகளுக்கு விடுமுறை- கல்வி அமைச்சு அதிரடி அறிவிப்பு!

எதிர்வரும் 13 முதல் 17ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை)...

கேப்பாப்பிலவு மக்களை மீண்டும் காணிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிப்பு

2017 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணியிலிருந்து, பொது மக்களை மீண்டும் வெளியேறுமாறு, கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் ஊடாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முல்லைத்தீவு- கேப்பாப்பிலவு, சூரிபுரம்...

புலிகளின் முகாம்களிலும் மனித புதைகுழிகள் இருந்ததாக கூறுமாறு பணித்த சுமந்திரன்

புலிகளின் முகாம்களிலும் மனிதப் புதைகுழிகள் இருந்தன என்பதை சர்வதேசத்திடம் கூறும்படி சுமந்திரன் தன்னிடம் கூறினார் என வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சரான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

புலிநீக்க அரசியலிற்கு உடன்படோம் – சரவணபவன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை 7 ஆசனங்களையும் யாழ்ப்பாணத்தில் கைப்பற்றும். மரத்தில் குருவிச்சை இருந்தால் குருவிச்சையை வெட்டி விடுங்கள்; மரத்தையே வெட்டி விடாதீர்கள் என கோரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற...