20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம்
20 ஆம் நூற்றாண்டிலும் 21 ஆம் நூற்றாண்டிலும் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையில், இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளுக்கும் சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை...
வவுனியாவில் 1,200 ஆவது நாளை தாண்டிய போராட்டம்
வுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் 1200 நாட்களை எட்டியது.
இதனை முன்னிட்டு அவர்களால் கண்டன...
ஈழ விடுதலைப் போராட்டம் 2009 உடன் நிறைவுக்கு வந்துவிட்டதா! இல்லையா ?
அற்புதன் அரசியல் ஆய்வாளர்
ஈழ விடுதலைப் போராட்டம் வைகாசி 2009 உடன் நிறைவுக்கு வந்துவிட்டதா? இல்லையா? என்ற குழப்பத்தில் இருப்போருக்கு பதில் தரும்...
1,200 ஆவது நாளை நோக்கி நகரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்
எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வவுனியாவில் கடந்த 1,196 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கதலைவி கா.ஜெயவனிதா தெரிவித்தார்.
வவுனியாவில்...
யாழ் மீசாலை பகுதியிலுள்ள மயானத்திற்குள் முதியவரின் சடலம் மீட்பு!
தென்மராட்சி மீசாலை பகுதியில் மயானம் ஒன்றில் முதியவர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுகிறது.
மீசாலை வேம்பிராய் பொது மயானத்திற்குள் இன்று பகல் சடலம்...
38 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் நாடு திரும்ப முயற்சி
கொராேனா வைரஸ் பரவலின் காரணமாக 143 நாடுகளில் இருக்கும் 38 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்குவர முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சு அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது.
வெளிவிவகார...
புலிகளின் சீருடைகள் காணப்பட்ட பகுதியில் அகழ்வுப் பணிகள் சற்றுமுன்னர் ஆரம்பம்
கிளிநொச்சி – முகமாலை பகுதியில் எலும்புக்கூடுகள் மற்றும் புலிகளின் சீருடைகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கிளிநொச்சி முகமாலை...
யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் தனிமையில் இருந்த ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்
யாழ்ப்பாணம் அராலிப் பகுதியிலுள்ள வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இச்சம்பவம்...
இலங்கையில் கொரோனாவினால் 10 ஆவது மரணம் பதிவானது
குவைத்தில் இருந்து நாடுதிரும்பி தனிமைப்படுத்தப்பட்ட 51 வயதுடைய பெண் உயிரிழந்ததை அடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
குவைத்தில்...
தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு தமிழர் தகவல் மையம் (TIC) இடர்கால நிவாரண உதவி – திருகோணமலை
பல வருடங்களாக இலங்கையில் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் பல நெருக்கடிகளை சந்தித்து வரும் வேளையில், கொரோனா வைரஸ் தொற்று மற்றும் வேலையின்மை காரணமாக பெரும் பொருளாதார...