வவுனியா சிவபுரம் வீதியில் ஆணின் சடலம்

வவுனியா சிவபுரம் வீதியில் நீர் வியோகத்திற்காக வெட்டப்பட்ட குழியில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா மன்னார் வீதியில் இருந்து சிவபுரம் செல்லும் பாதையில்...

காணாமல் போன இளைஞன் கடலில் சடலமாக மீட்பு

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இ.செந்தூரன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் அவரது உடலில் அடிகாயங்கள் எவையும் இல்லை எனவும் சட்ட...

முதியவர்கள் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு!

ஊரடங்கு நேரத்தில் வீதிகளில் நடமாடினார்கள் என குற்றம் சாட்டி முதியவர்கள் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்...

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கை

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 433 ஆக அதிகரிப்பு

நாட்டில் 13 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 433 ஆக அதிகரிப்பு. இன்றைய...

மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது!

இலங்கையில் மேலும் 11 பேருக்கு இன்று (புதன்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில்...

தொடர் கொள்ளையில் ஈடுபட்டிருந்த ஐவர் கைது

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் கடந்த 4 மாதங்களில் இடம்பெற்ற நான்கு கொள்ளைகள் மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் தின தாக்குதலின் ஓராண்டு நினைவு

இலங்கையில் நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும் அங்கச் சிதைவுகளை ஏற்படுத்தியதுமான பயங்கரவாத குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவுற்றுள்ளது. நாட்டு மக்களை மட்டுமல்லாது...

வட்டுக்கோட்டையில் குடும்பஸ்தர் பொலிஸார் மிருகத்தனமான தாக்குதல் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

வட்டுக்கோட்டை பொலிஸார் இளம் குடும்பத்தலைவர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து அவரை சரமாரியாகத் தாக்கி பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

யாழில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் நகரில் திரண்ட மக்கள்!

யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களின் பின்னர் ஊரடங்குச் சட்டம் இன்று தளர்த்தப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் திரண்டனர். இந்நிலையில் மதுபான நிலையங்களின் முன்னாலும் மதுப்...