மன்னார் தாராபுரம் கிராமத்தை முழுமையாக விடுவிக்க உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை!

மன்னார், தாராபுரம் கிராமம் கடந்த 7 ஆம் திகதியில் இருந்து முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில் கிராமத்தை முழுமையாக விடுவிக்குமாறு உரிய அதிகாரிகளிடம் கோரியுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்...

மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் லண்டனில் பலி!

புலம்பெயர்ந்து லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாகஉயிரிழந்துள்ளார். மயிலிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன்...

கொரோனா – பிரிட்டனில், 24 மணித்தியாலத்தில் 917 பேரின் இறப்பு!

பிரிட்டனின் இறப்பு எண்ணிக்கை கடந்த 24 மணித்தியாலத்தில் 917 அதிகரித்து மொத்த இறப்பு எண்ணிக்கை 9,875 ஆக உயர்ந்துள்ளது. சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத்...

மீனவர்களை கடித்துக்குதறிய கடற்படையினர்

கிளிநொச்சி பூநகரி- கிராஞ்சி பகுதியில் கடற்படையின் அனுமதியை பெற்று  கடற்றொழிலுக்கு சென்ற 3 மீனவர் களை கைது செய்த கடற்படையினர், நீரிழ் மூழ்கடித்தும், அடித்தும், கடித்தும் துன்புறுத்தியுள்ளனர்.

மன்னாரில் முடக்கப்பட்டுள்ள தாராபுரம்; இரு குடும்பங்களுக்கு கொரோனா பரிசோதனை!

மன்னாரில் முழுமையாக முடக்கப்பட்ட தாராபுரம் கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 2 குடும்பங்களுக்கு கொரோனா தொற்று குறித்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம்...

போலியான தட்டுப்பாட்டினை உருவாக்கி நியாமற்ற வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் மீது கடும் நடவடிக்கை!

நியாயமற்ற வர்த்தக நடவடிக்கககளில் ஈடுபடும் வர்த்தகர்கள் பாரபட்சமின்றி சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவார்கள் என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி ச.நிலாந்தன் தெரிவித்தார்.

கொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் பலி

புலம்பெயர் தேசத்தில் கொரோனா தொற்று காரணமாக முதலாவது தமிழ் ஊடகவியலாளர் பலியாகியுள்ளார். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட வன்னி பூநகரியைச் சேர்ந்த ஊடகவியலாளரான...

மஹரகம வைத்தியசாலை பணியாளர்கள் 15 பேர் தனிமைப்படுத்தலில்!

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை பணியாளர்கள் 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு அண்மையில் சிகிச்சைகளுக்காக வருகை தந்த ஒருவர், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவை அடையாளம் காணும் பி.சி.ஆர். உபகரணங்களை உடன் இறக்குமதிசெய்ய வேண்டும்- சிவமோகன்

கொரோனா வைரஸை அடையாளம் காணக்கூடிய பி.சி.ஆர் இயந்திரங்கள் வடபகுதிக்கு அதிகமாகத் தேவை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “கொரோனா...

கடந்த நாட்களில் கிட்டத்தட்ட 1,400 கைதிகள் பிணையில் விடுதலை

கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க கடந்த பல நாட்களில் கிட்டத்தட்ட 1,400 கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு விடுக்கப்பட்டவர்களில் சிறு குற்றங்களைச் செய்த அல்லது...