மன்னாரில் அம்புலன்ஸ் வண்டியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்!
மன்னாரில் அம்புலன்ஸ் வண்டிக்குள் வைத்து179 கிராம் ஐஸ் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு...
சட்டமா அதிபரின் அச்சுறுத்தலினாலேயே நீதிபதி பதவி விலகினார்
சட்டமா அதிபரின் அச்சுறுத்தலினாலேயே முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகயுள்ளதாக நாhடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகளை கண்டித்தும்...
சிறுவர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற குறித்த...
திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் அதி உன்னதமானது – சம்பந்தன்
தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் அதி உன்னதமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக பல்வேறு அகிம்சைப்...
கொட்டும் மழைக்கு மத்தியில் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல்
தமிழ் இனத்தின் விடிவுக்காக 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிரு நாட்கள் நீராகாரமின்றி அகிம்சைப்போர் நிகழ்த்திய தியாகதீபம் திலிபனின் 36 ஆவது ஆண்டுகால இறுதிநாள் நிகழ்வு உலகெங்கும் வாழும் தமிழர்களால்...
சர்வதேச விசாரணை தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித்தின் திடீர் பல்டி
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச விசாரணை தேவையில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் தொடர்பாக அரசியல் செல்வாக்கு இல்லாமல் வெளிப்படையான விசாரணை நடத்தப்படுமானால்...
ஜோன் பென்றோஸ் எம்.பியுடன் ஈழத்தமிழர்களின் முதல் சந்திப்பு
- சவேந்திர சில்வாவை தடை செய்வது பற்றி இராஜந்திர கலந்துரையாடல்
இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட...
ஊடகவியலாளர் அஸ்வின் நினைவேந்தலும் புலமைப்பரிசில் வழங்கலும்
மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் ஞாபகார்த்த ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும்...
ஊடகவியலாளர் அஸ்வின் நினைவேந்தலும் புலமைப்பரிசில் வழங்கலும் நாளை யாழ்ப்பாணத்தில்
தீர்க்கதரிசன கருத்தோவியர் என்று அழைக்கப்படுபவரும் வடமாகாண ஊடகவியலாளர்களது கூட்டிணைந்த கட்டமைப்பான யாழ். ஊடக அமையத்தின் அங்கத்தவருமான மறைந்த ஊடகவியலாளர் அமரர் அஸ்வின் சுதர்சன் ஞாபகார்த்த புலமைப்பரிசில் வழங்கல் நிகழ்வு நாளை...
சிவாஜிலிங்கத்திற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
1987ஆம் ஆண்டு 5 அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப்...