யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலவும் நிலையில் இன்றிலிருந்து யாழ்....
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: மக்களுக்கான அறிவிப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் இன்றைய நிலைவரப்படி 10 பேர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் ஒருவருக்கு கொரோனா சந்தேகம்; மட்டு.போதனா வைத்தியசாலைப் பகுதியில் பதற்றநிலை!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு களுவாஞ்சிகுடியில் இருந்து நோயாளியொருவரை கொண்டுவருவதற்கு அப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அங்கு பதற்ற நிலைமையேற்பட்டுள்ளது.
இந்நிலையில் பதற்றநிலையை ஏற்படுத்தும் வகையில்...
யாழ்.பல்கலை வளாகத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பதற்றம்
இனிவரும் காலங்களில் சமூக விரோத குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். அத்துடன் பெண்கள் மீது கைவைப்பதோ அல்லது மாணவர்கள் உடன் சேட்டை விடுத்தாலோ தமிழ் இளைஞர் படையணியால் தண்டனை வழங்கப்படும்...
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பதவியைத் துறந்தார் அம்பிகா சற்குணநாதன்!
இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
மேலும் தனது இராஜினாமா தொடர்பான அறிக்கை விரைவில் வெளியிடப்படுமென ஆங்கில...
தாய் சடலமாக மீட்பு?
வவுனியா – மகாறம்பைக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து இன்று (03) குடும்ப பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயாரான காண்டீபன் கோமதி...
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
வட.மாகாண அரசியல் கைதிகளின் உறவுகள்...
இளைஞனின் சடலம் மீட்பு
வவுனியா - ஓமந்தை, அலைகல்லுப்போட்டகுளம் கிராமத்திலுள்ள கிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அலைகல்லுப்போட்டகுளம் கிராமத்தில் வசிக்கும் 26 வயதுடைய அர்ஜீனன் அருன்குமார்...
போர்க் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லையாம்: ஐ.நா. ஆணையாளரின் குற்றச்சாட்டை மறுத்தது இலங்கை
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மறுத்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையில் 43ஆவது...