ஐ.நா. பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரலெழுப்பவில்லை!
பதில் நீதிபதி மனோன்மணி சதாசிவம் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஐ.நா. ஆணையாளருக்கு மகஜர்
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை இலங்கை அரசிற்கு சாதகமானதாக...
இராணுவ பிரசன்னத்தில் நேர்முகத் தேர்வு மும்முரம்
ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் அனைத்து பிரதேச செயலகங்களிலும் இன்று (26) காலை முதல் இடம்பெற்று வருகின்றன.
இதில் வவுனியா மாவட்டத்திலும்...
ஐ.நா. அமர்வில் இலங்கையின் நிலைப்பாட்டினை அறிவித்தார் வெளிவிவகார அமைச்சர்!
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது உரையைத் தொடங்கினார்.
இதன்போது கடந்த அரசாங்கம்...
ஐ.நா. தீர்மானங்கள் குறித்து கூட்டமைப்பு விசேட தீர்மானம்
ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைகள் மற்றும் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகினாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐநா வலியுறுத்த வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம்...
ஐ.நா.விவகாரத்தில் தமிழரசு கட்சியின் தீர்மானம் கண் துடைப்பானது- உறவுகள் கவலை
இலங்கை ஐ.நா.தீர்மானத்தை மீறினாலும் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற தமிழரசு கட்சியின் தீர்மானம் கண் துடைப்புக்கானது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆசிரியர் இடமாற்றங்களை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்!
மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் காரணமாக பாடசாலை தவணை காலங்களின் போது ஆசிரியர் இடமாற்றங்களை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்படும்...
ஐ.நா. தீர்மானம் தொடர்பாக பிரதமர் மஹிந்த அதிரடி அறிவிப்பு!
நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30/1 இலிருந்து விலக அரசாங்கம் முடிவு செய்துள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...
சில்வாவுக்கு எதிரான அமெரிக்காவின் தடையை ஏனைய நாடுகளும் பின்பற்ற வேண்டும்
முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன்
இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பயணத் தடையை இலங்கைத் தமிழ்...
இராணுவத் தளபதி சாவேந்திர சில்வா அமெரிக்காவுக்குள் நுழைய தடை
இலங்கையின் இராணுவத் தளபதி சாவேந்திர சில்வா யுத்தக்குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து அமெரிக்காவிற்குள் நுழைய அமெரிக்க வெளியுறவுத்துறை தடை விதித்துள்ளது.
2009ம் ஆண்டில்...
தனிச் சிங்கள அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் – ஞானசாரர் சர்ச்சை கருத்து!
தனிச் சிங்கள அரசாங்கத்தை உருவாக்கி, அடிப்படைவாத சிந்தனைகளற்ற தமிழ் முஸ்லிம் புதிய அரசியல் தலைவர்களை அதற்குள் உள்ளவாங்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார...