சகல சுதந்திர தின நிகழ்வுகளையும் தமிழ் பேசும் மக்கள் புறக்கணிக்குமாறு கோரிக்கை!
தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது எனும் அரசாங்கத்தின் முடிவானது இலங்கையில் வாழும் தமிழை தாய்மொழியாகக் கொண்ட மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தப்படுவதன் வெளிப்பாடு என தமிழ் தேசியக் கட்சியின்...
மரண சான்றிதழ் கொடுப்பதை ஏற்கோம்; மன்னிப்பு சபை
முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை, அரசாங்கம், அவர்களுடைய உறவினர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பிராந்திய ஆய்வாளர் தியாகி ருவன்...
பொறுப்புகூறலை கைவிட முற்படும் இலங்கை அரசிற்கு எதிராக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை புறம்தள்ளி பொறுப்புக் கூறலை கைவிட முற்படும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டை கண்டித்து பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
நிரந்தர வைத்தியரை நியமிக்க கோரி முல்லைத்தீவில் மக்கள் போராட்டம்!
முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியரை நியமிக்குமாறுகோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து இலங்கை அரசு மேல்முறையீடு!
பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றினால் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து இலங்கை அரசு மேன்முறையீடு செய்துள்ளதாக, இனப்படுகொலையை தடுப்பதற்கும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைக்குமான சர்வதேச மையம் (ICPPG)...
‘Life in Words’ நூல் வெளியீட்டு விழா
யாகவி றொபின்சன் எழுதிய 'Life in Word' ஆங்கில கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 25-01-2020 அன்று மாலை நான்கு மணியளவில், ஈழத்து நவீன நாடக முன்னோடியும், ஊடகவியலாளருமான...
தமிழர் வரலாற்றை பறைசாற்றும் மாபெரும் அருங்காட்சியகம் யாழில் திறந்துவைப்பு
யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக தமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும், “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்.நாவற்குழியில் இன்று மாலை 3.30 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக...
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டிய சூழல் வந்துவிட்டது – சி.வி.
காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் எப்படி இறந்தார்கள் என்ற பின்னணி சர்வதேச சமூகத்துக்கும் எமது மக்களுக்கும் முறையான சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றின் ஊடாக தெளிவுபடுத்தப்பட வேண்டும் என வடக்கு...
யாழ். பல்கலை மாணவி கொலை: விசாரணையில் தெரியவந்துள்ள அதிர்ச்சித் தகவல்!
யாழ்ப்பாணம், பண்ணை கடற்கரைப் பகுதியில் மருத்துவ பீட சிங்கள மாணவி கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கொலையாளி யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பேருவளை பகுதியைச்...
யாழில் பல்கலைக்கழக மாணவி கழுத்தறுக்கப்பட்டு படுகொலை ; இராணுவ வீரர் கைது
யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட சிங்கள மாணவி ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று (22) நண்பகல் இடம்பெற்றுள்ளது.