அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ள கிளிநொச்சி மாவட்டம்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கிளிநொச்சியில் பெய்துவரும் கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர்...
தூதரக ஊழியர் கடத்தல் விசாரணையில் திருப்பம்
சுவிஸ் தூதர ஊழியர் கடத்தப்பட்டமை தொடர்பில் சுவிஸ் தூதரகம் வழங்கிய தகவல்கள் பாதிக்கப்பட்டவரின் உண்மையான நடவடிக்கையுடன் ஒத்துப்போகவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று (01) இரவு அறிவித்துள்ளது.
தமிழர் விடயத்தில் மோடியின் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறோம் – ஹெகலிய
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 13ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளமையை ஏற்றுக் கொள்கின்றோம் என இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எனினும்...
விக்கி தலைமையில் விரைவில் மாற்று அணி – சுரேஸ்
முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் புதிய மாற்று அணியை கொண்ட கூட்டணி விரைவில் உருவாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில்...
மீண்டும் வெள்ளை வான்: முன்னாள் இராணுவ தளபதி மகேஸ்!
குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் சிலர் நாட்டைவிட்டு வெளியேற முடியாதபடி, அவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிட்டிருப்பது அவர்களின் அடிப்படை உரிமை மீறும் செயலாகும்.
அரசாங்கத்தின் இந்த...
கனடாவில் இருந்து வந்த யாழ் தமிழர் கொழும்பில் கடத்தப்பட்டு படுகொலை!
கனடாவில் வசித்துவந்த தம்பிராஜா அம்பலவானர் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் இலங்கை வந்த போது கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மாவீரர் தினத்திற்கு...
மாவீரர் நாள் – பிரித்தானியா
கார்த்திகை மாதத்தில் கரிய இருள் சூழ்ந்த காலப்பகுதியில் எம்வாழ்வில் ஒளியாகவும் உயிராகவும் உள்ள காவிய நாயகர்களுக்காக கனத்த மனதுடன் உணர்வோடு எழுச்சி கொண்டு அவர்கள் விதைத்த கல்லறை மேல்...
வெளிநாட்டு தூதுவர்களாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் ?
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் கடந்த ஆட்சிக் காலத்தில் அரசியல் நியமனம் பெற்ற தூதுவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் மீள அழைக்கப்படவுள்ளனர்.
முக்கியமான நாடுகளில் நியமனம் பெற்ற...
யாழில் மாவீரர் நினைவேந்தல்
மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று காலை யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபி முன்பாக மாவீரர்நாள் அஞ்சலி இடம்பெற்றதுதமிழ்த்...
தடைகளை தாண்டி யாழ்.பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி
பல்கலைக்ககழகத்தின் உயர்மட்ட அதிகாரிகளால் விதிக்கப்பட்டிருந்த தடைகளை தாண்டி யாழ்.பல்கலையில் இன்று மாவீரர்களிற்கான அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகத்தால் தடை விதித்து...