தமிழீழ விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல -சுவிஸ் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல" என்ற சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தியது சுவிஸ் கூட்டாச்சி உச்ச நீதி மன்றம் தேசியத் தலைவர்...

சுவிஸ் தூதரக பணியாளர் நாட்டிலிருந்து வெளியேற தடை

கடத்தப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளானதாக சொல்லப்படும் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரக உள்நாட்டுப் பணியாளர் நாட்டிலிருந்து வெளியேற தடையுத்தரவை பிறப்பித்தது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் . குற்றப்...

நடைபாதை வியாபாரத்திற்கு தடை – சுமந்திரன்

யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பண்டிகைக் காலத்தின் போது நடைபாதை வியாபாரத்தை தடை செய்வதற்கான வேலைத்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்பி தெரிவித்தார்.

போராட்டம் முடிந்தது:நேரே கொத்துக்கடைக்கு போன அதிகாரி?

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் முன் சத்தியாகிரகம் செய்து வந்த ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னா நேற்று இரவு அங்கிருந்து வெளியேறினார். இந்த உண்ணாவிரதத்திற்குப் பிறகு,...

அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ள கிளிநொச்சி மாவட்டம்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கிளிநொச்சியில் பெய்துவரும் கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர்...

தூதரக ஊழியர் கடத்தல் விசாரணையில் திருப்பம்

சுவிஸ் தூதர ஊழியர் கடத்தப்பட்டமை தொடர்பில் சுவிஸ் தூதரகம் வழங்கிய தகவல்கள் பாதிக்கப்பட்டவரின் உண்மையான நடவடிக்கையுடன் ஒத்துப்போகவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று (01) இரவு அறிவித்துள்ளது.

தமிழர் விடயத்தில் மோடியின் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறோம் – ஹெகலிய

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 13ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளமையை ஏற்றுக் கொள்கின்றோம் என இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். எனினும்...

விக்கி தலைமையில் விரைவில் மாற்று அணி – சுரேஸ்

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் புதிய மாற்று அணியை கொண்ட கூட்டணி விரைவில் உருவாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில்...

மீண்டும் வெள்ளை வான்: முன்னாள் இராணுவ தளபதி மகேஸ்!

குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் சிலர் நாட்டைவிட்டு வெளியேற முடியாதபடி, அவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிட்டிருப்பது அவர்களின் அடிப்படை உரிமை மீறும் செயலாகும். அரசாங்கத்தின் இந்த...

கனடாவில் இருந்து வந்த யாழ் தமிழர் கொழும்பில் கடத்தப்பட்டு படுகொலை!

கனடாவில் வசித்துவந்த தம்பிராஜா அம்பலவானர் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் இலங்கை வந்த போது கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாவீரர் தினத்திற்கு...